முன்னொரு காலத்தில் கீழக்கரை என்ற ஊரில் ராமு என்கின்ற அண்ணனும் சோமு என்கின்ற தம்பியும் வசித்து வந்தனர். Continue reading “கடல் நீர் உப்புக் கரிப்பது ஏன்?”
நண்டு வளர்த்த மரம்
அந்த வனத்தில் வசித்த வயதான நண்டு நல்லக்காள் பகல் முழுவதும் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த நெல்லை சமைத்து சாதமாக்கி தன் குழந்தைகளுக்கு எடுத்துச் சென்று கொண்டிருந்தாள். Continue reading “நண்டு வளர்த்த மரம்”
எதையோ பேசினார்
வேதாந்த நெறிக்கும் மற்றச் சமய நெறிகளுக்கும் உள்ள வேறுபாட்டை ஆராய்ந்து குறிப்பெழுதிக்கொண்டு வீட்டை விட்டுக் கிளம்பினேன். Continue reading “எதையோ பேசினார்”
கட்டாயம் வேண்டும்
ஒரு நாள் பகல் 10 மணிக்குச் சென்னை பிரபாத் டாகீஸ் அருகே நின்று கொண்டு, சைனா பசாருக்குச் செல்லும் டிராம் வண்டியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். என் எதிரே சிறுவன் ஒருவன் ஓடிவந்து “அய்யா!” என்றான். Continue reading “கட்டாயம் வேண்டும்”
காட்டுக்குள்ளே போட்டி தேர்வு
அந்த காட்டில் மந்திரியாக இருந்த நரியார் நரசிம்மனுக்கு வயதாகிவிட்டபடியால் புதிய மந்திரியை தேர்வு செய்ய வேண்டும் என்ற எண்ணம் மன்னர் சிங்கராசாவுக்கு தோன்றியது. Continue reading “காட்டுக்குள்ளே போட்டி தேர்வு”