Category: கதை

  • பெரிய கோழியின் விலை

    பெரிய கோழியின் விலை

    முன்பு சீன தேசத்தில் சிங்-சாங்-சூங் என்பவர் கிராமம் ஒன்றில் வசித்து வந்தார். அவர் அக்கிராமத்தின் நீதிபதியாக இருந்து வந்தார். அவர் ஊர் வழக்குகளை விசாரித்து தீர்ப்புக் கூறுவார்.

    அவரிடம் புதிய வழக்கு ஒன்று வந்தது.

    அக்கிராமத்தில் அப்பாவியான விவசாயி ஒருவன் கனமான மூட்டை ஒன்றை தூக்கும்போது கைதவறி விட்டுவிட்டான். (மேலும்…)

  • ஒட்டியும் ஒட்டாமலும் இருப்பது

    ஒட்டியும் ஒட்டாமலும் இருப்பது

    அது ஓர் அழகிய வனம். அதில் நரி ஒன்று புதரில் வாழ்ந்து வந்தது. நரியின் இருப்பிடமானது கொடிய புலியின் வசிப்பிடத்திற்கு அருகில் இருந்தது. (மேலும்…)

  • புலி மீசை – ஓர் அற்புத‌ அன்புக் கதை

    புலி மீசை – ஓர் அற்புத‌ அன்புக் கதை

    புலி மீசை என்பது அன்பை விளக்கும் ஓர் அற்புத கொரியக் கதை.

    மானூர் என்ற ஊரில் இருந்த மலையில் முனிவர் ஒருவர் இருந்தார். அவர் அவ்வூர் மற்றும் அருகில் இருந்த ஊர் மக்களுக்கும் அறிவுரைகள் மற்றும் ஆலோசனை வழங்கி வந்தார்.

    அவரிடம் அற்புத சக்திகள் இருப்பதாக அவரிடம் அறிவுரை பெறவரும் மக்கள் எல்லோரும் கருதினர். (மேலும்…)

  • கருமி புதைத்த பணம்

    கருமி புதைத்த பணம்

    வடுவூர் என்ற ஊரில் கந்தன் என்றொருவன் வாழ்ந்து வந்தான். அவன் பெரிய பணக்காரனாகவும், மகா கருமியாகவும் இருந்தான். அவன் தன்னுடைய சொத்துகளை எல்லாம் பாதுகாக்க எண்ணினான்.

    எனவே தன்னுடைய சொத்துக்களை எல்லாம் விற்று பணமாக்கினான். அந்த பணத்திற்கு எல்லாம் தங்கக் கட்டிகளை வாங்கினான்.

    தங்கக் கட்டிகளை யாருக்கும் தெரியாமல் பாதுகாப்பது எப்படி? என்று எண்ணிய அவனுக்கு திடீரென ஒரு எண்ணம் உதித்தது. (மேலும்…)

  • குட்டி யானை அப்பு

    குட்டி யானை அப்பு

    பசுஞ்சோலை என்றொரு அழகிய காடு இருந்தது. அக்காட்டில் குட்டி யானை அப்பு ஒன்று இருந்தது. அது மிகவும் சந்தோசமாக ஆடிப் பாடி காட்டில் திரிந்தது.

    அக்காட்டில் உள்ள எல்லா விலங்குகள் மற்றும் பறவைகள் குட்டி யானை அப்புவை நேசித்தன. இது நரிக்குட்டி நஞ்சப்பனுக்கு பிடிக்கவில்லை. (மேலும்…)