அந்நகரின் பிரசித்தி பெற்ற, புகழ் வாய்ந்த அந்த ஓட்டலிலிருந்து வெளிப்பட்ட முருகானந்தம், அருகிலிருந்த பெட்டிக் கடையிலிருந்து சிகரெட் ஒன்றை வாங்கிப் பற்ற வைத்துக் கொண்டு, ஓட்டல் வாசலில் நின்றபடியே சுற்றும் முற்றும் பார்த்து கண்களை ஓட்டிக் கொண்டிருந்தான்.
யாரைத் தேடுகிறான்?
Continue reading “தர்மத்தின் சம்பளம்- சிறுகதை”