நீலவான இரவிலே
மெல்ல நடக்கும் நிலவே
பால்வண்ண நிறம் உனதோ – அந்த
பன்னீரின் மணம் உனதோ
மாலை மஞ்சள் உடல்முழுதும்
உனக்கெனவே கொண்டவளே
சோலைப்பூக்கள் இரவு முழுதும்
பூத்திடவும் செய்பவளே Continue reading “நீலவான இரவிலே”
இணைய இதழ்
நீலவான இரவிலே
மெல்ல நடக்கும் நிலவே
பால்வண்ண நிறம் உனதோ – அந்த
பன்னீரின் மணம் உனதோ
மாலை மஞ்சள் உடல்முழுதும்
உனக்கெனவே கொண்டவளே
சோலைப்பூக்கள் இரவு முழுதும்
பூத்திடவும் செய்பவளே Continue reading “நீலவான இரவிலே”
ஐம்பது ரூபாய் தட்சணை
அத்தனையும் எனக்கே தருக
ஆண்டவனுக்கே கட்டளை
பருவத்தில் சிறந்த பருவம் மாணவர்
பருவம் உலகின் உருவம்
கல்வி கருவறை பள்ளியின் வகுப்பறை
மாணவ பருவத்தின் முதலறை
வாழ்வில் சிக்கலிலா கோலத்தின் முதல்
புள்ளி மாணவர் பள்ளி Continue reading “மாணவர் – புதுக்குறள்”
ஏன் இந்த கோபம்?
எனக்கு இந்த சாபம்!
தேன் என இனிக்கின்ற
முகம் காட்டாத சோகம்! Continue reading “வளர் கவிதை பிறக்கும்!”
தன்னா னன்னே னானே தன
தானே னன்னே னானே
ஒண்ணாந்தான் நாளையிலே
ஒசந்த செவ்வா கிழமையிலே
ஓலைக்கொட்டான் இரண்டெடுத்து
ஓடும் பிள்ளை தொண்டலிட்டு Continue reading “முளைப்பாரிப் பாடல்”