சுதந்திரம் இங்கே கிடக்கிறது – அது
சுற்றி நடப்பதைப் பார்த்து சிரிக்கிறது
விதவித மாகவே மங்கை அழகினை
விளம்பரம் தன்னில் வடித்திட வென்றே (சுதந்திரம்) Continue reading “சுதந்திரம் – கவிதை”
பெண்
மண்ணைப் போல பொண்ணுதான்னு
சொன்னது யாரடி? – இவள்
பொங்கி எழுந்திட என்னாகுமென்று
பதில் செல்லனும் நீயடி Continue reading “பெண்”
ஆடி வரும் ஆண்டாள் தேர்
ஆடித்தேரு அசைஞ்சிவரும் அழகைப்பாருங்க
ஆசையோட வடம்பிடிச்சி இழுக்கவாருங்க
கூடிநீங்க இழுக்கும்போது நகரும்தேருங்க
குடுகுடுன்னு ஓடும்தேரை ரசிக்கவாருங்க Continue reading “ஆடி வரும் ஆண்டாள் தேர்”
அவளின் நினைவு
கோடை மழை கோபத்தோடு குமுறிப்பெய்யுது – இங்க
கோழிகூட சேவலோட கொஞ்சம் ஒதுங்குது
வாடையில மனுசஉசுரு கோழிபோல அடையுது – இப்ப
வஞ்சி உன்னைத் தேடித்தேடி என்மனசு வாடுது Continue reading “அவளின் நினைவு”
மாலை மயக்கம்
மாலை நேரம் வந்துச்சுன்னா மனசு உருகுதே – ஒரு
மயக்கத்தை தான் எந்தன் நெஞ்சில் அதுவும் கொடுக்குதே
சேலை கட்டி வளர்ந்த பிறகும் சுகத்தை கொடுக்குதே – நாம
சேர்ந்து விளையாடியதை நினைக்கும் போதிலே (மாலை) Continue reading “மாலை மயக்கம்”