யார் வருவா மீட்டெடுக்க?

கூர்மையான மூக்கு வச்சு…

கூட இரண்டு இறக்கை வச்சு…

கூட்டமாக கூடி நின்று…

கோகோ என்ற சத்தத்துடன்…

நாங்க விட்ட ராக்கெட்டு…

Continue reading “யார் வருவா மீட்டெடுக்க?”

இன்னும் விளங்க வில்லங்க – கிராமியப் பாடல்

தமிழ்ப் பெண்

ஏ மச்சான் எனக்கு மட்டும் இப்படி நடக்குது
நான் என்ன பாவம் செஞ்சு புட்டேன் நெஞ்சம் வதைக்குது
பூ வச்சேன் புழுதி மண்ணில் விழுந்து போச்சுது
சாந்து பொட்டும் கூட சடுதியிலே கரையலாச்சுது

Continue reading “இன்னும் விளங்க வில்லங்க – கிராமியப் பாடல்”

நன்றி சொல்லும் பண்பாடு

புத்தரிசி வந்துருச்சு…
புது மஞ்சள் காத்திருக்கு….
அச்சமின்றி சூரியனை …
அனைவருமே வணங்கவென்று…
வந்திடும் பொங்கல்…
வளம் தந்திடும் என்றும்…

Continue reading “நன்றி சொல்லும் பண்பாடு”

தமிழர்களின் மாண்பு சொல்லும் பொங்கல்…

ஜல்லிக்கட்டு என்பது ஒரு விளையாட்டு

உழவனுக்கு உயர்வு தரும் நாளாய் – தமிழ்
உள்ளம் களிக்க வந்ததொரு பாவாய் – அந்த
உழவனுக்கும் நன்றி சொல்லி
உழுததற்கும் நன்றி சொல்லும்
பொங்கல் – தைப் – பொங்கல்!

Continue reading “தமிழர்களின் மாண்பு சொல்லும் பொங்கல்…”