உழவர் நிலத்தை உழுவார்
உழுத நிலத்தில் விதைப்பார்
பழுதில் லாமல் நீரைப் பாய்ச்சிப்
பயிரை நாளும் வளர்ப்பார் Continue reading “உழவர்”
இணைய இதழ்
உழவர் நிலத்தை உழுவார்
உழுத நிலத்தில் விதைப்பார்
பழுதில் லாமல் நீரைப் பாய்ச்சிப்
பயிரை நாளும் வளர்ப்பார் Continue reading “உழவர்”
நரியினார் பட்டபாடு நாளை நாம் படுவோம் என்ற பழமொழியை யாரேனும் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? என்று ஆசிரியர் கூறுவதை புறாக்குஞ்சு புனிதா கேட்டது. Continue reading “நரியினார் பட்டபாடு நாளை நாம் படுவோம்”
வந்தது பொங்கல்! வந்தது பொங்கல்!
மலர்கள் எங்கும் பூத்ததே!
வந்தது பொங்கல்! வந்தது பொங்கல்!
மாடு கன்று கொழுத்ததே! Continue reading “வந்தது பொங்கல்!”
பிழைக்கிற பிள்ளைக்கு பிச்சிப்பூ நஞ்சா என்ற பழமொழியை முதியவர் ஒருவர் கூறுவதை பச்சோந்தி பாப்பம்மா கேட்டது.
பழமொழியை பற்றி மேலும் ஏதேனும் கூறுகின்றனரா? என்று தொடர்ந்து முதியவர் கூறுவதை கவனிக்கலானது. Continue reading “பிழைக்கிற பிள்ளைக்கு பிச்சிப் பூ நஞ்சா?”
அறம் படித்தவன் அங்காடி போனால் விற்கவும் மாட்டான் வாங்கவும் மாட்டான் என்ற பழமொழியை குருவிக்குஞ்சு குருவம்மாள் கேட்டது.
ஆசிரியர் மாணவர்களுக்கு பழமொழியின் விளக்கத்தை பற்றிக் கூறுகிறாரா என்பதை ஆர்வத்துடன் தொடர்ந்து குருவிக்குஞ்சு குருவம்மாள் கவனித்தது. Continue reading “அறம் படித்தவன் அங்காடி போனால் விற்கவும் மாட்டான் வாங்கவும் மாட்டான்”