வைரம் பாஞ்ச மரத்துக்கும் அதை
வெட்ட வந்த மனுசனுக்கும்
நடந்த கதையை கேளுங்க! நல்ல தீர்வு சொல்லுங்க!
Continue reading “ஒய்யாரமா தேரு செய்ய”இணைய இதழ்
வைரம் பாஞ்ச மரத்துக்கும் அதை
வெட்ட வந்த மனுசனுக்கும்
நடந்த கதையை கேளுங்க! நல்ல தீர்வு சொல்லுங்க!
Continue reading “ஒய்யாரமா தேரு செய்ய”எனக்கான வெற்றிடங்கள்
நிரப்ப யாதும் வரலாம்
இது தானென்றில்லை
Continue reading “ஏதோவொன்று வாழ்கிறது யாதுமாக”நாங்க பத்து பேரும் கம்மல் வாங்கியது பெரிய சந்தோசமா இருந்துச்சு. கனிக்கு தேர்க்கம்மல் வாங்க நான் கொடுத்த இரண்டு பைசாவ அவ எனக்கு திருப்பிக் கொடுத்தா.
இப்ப என்கிட்ட மொத்தம் ஐந்து பைசா மீதி இருந்தது.
‘காசு வச்சிருக்கவுக வளையல் வேண்னா, வாங்கிக்கலாம்’ன்னு சொர்ணம் சொன்னா.
Continue reading “வளையல் வாங்கியது – மங்கம்மாள் பாட்டி”மானுடத்தின் வாச மற்ற பகுதிகளில்
வாழ்வியலை நடத்தவே விழைகிறது வனம்
Continue reading “வனத்துக்குள் கொஞ்சம் வானம் – கவிதை”