ஓட்டு போடுவோம் ஓட்டு போடுவோம்
நாட்டை உயர்த்தவே ஓட்டு போடுவோம்
மக்களே ஆட்சி செய்வது ஜனநாயகம்
அதில் உலகில் முதன்மை நம்பாரதம் Continue reading “ஓட்டு போடுவோம்; ஓட்டு போடுவோம்!”
இணைய இதழ்
ஓட்டு போடுவோம் ஓட்டு போடுவோம்
நாட்டை உயர்த்தவே ஓட்டு போடுவோம்
மக்களே ஆட்சி செய்வது ஜனநாயகம்
அதில் உலகில் முதன்மை நம்பாரதம் Continue reading “ஓட்டு போடுவோம்; ஓட்டு போடுவோம்!”
குறைத்து மதிப்பிடாதே என்பது யாரையும் குறைத்து மதிப்பிடக் கூடாது என்பதை உணர்த்தும் அருமையான சிறுகதை.
பூங்காவனம் என்றொரு காட்டில் நிறைய மரங்கள் செடிகள் இருந்தன. அப்போது மழைகாலம் நிலவியது.
மழைகாலத்தின் இறுதியில் அக்காட்டில் இருந்த ரோஜா செடியில் அழகான சிவப்பு நிற ரோஜா பூத்தது. அந்த ரோஜாவின் அழகானது அங்கிருந்த மரம், செடி, கொடிகளை மிகவும் கவர்ந்தது.
கனவில் மிதந்தால் என்ற கதை, ஒருவன் உழைக்காமல் வெறுமனே கனவு கண்டால் என்ன விளைவு ஏற்படும் என்பதைத் தெளிவாக எடுத்துச் சொல்கிறது.
சுப்பன் ஓர் ஏழை. அவன் மட்பாண்டங்களை செய்து விற்கும் தொழிலைச் செய்து வந்தான். சுப்பனுக்கு நீண்ட நாட்களாக பணக்காரனாக வேண்டும் என்ற ஆசை இருந்தது.
தான் பணக்காரனால் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று அடிக்கடி கற்பனை செய்து பார்ப்பான்.
ஒன்றும் ஒன்றும் இரண்டு
உனக்கு தாரேன் கற்கண்டு
இரண்டும் இரண்டும் நான்கு
ஐந்து காசு கேளு Continue reading “ஒன்றும் ஒன்றும் இரண்டு”
புதுப்புது ராகங்கள்
போடாத தாளங்கள
மது தரும் போதைக்கு
நிகரான கீதங்கள் Continue reading “இதனை மறந்து விட்டால் ஏற்று வழி கிடையாதே”