ஆதலால் அன்பு செய்வீர்! – கதை

ஆதலால் அன்பு செய்வீர்! சிறுகதை

தன் எதிரே அமர்ந்திருந்த சிவராமனை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார் கந்தசாமி.

பின் தொண்டையைச் செருமியபடி ஆரம்பித்தார்.

“சிவா, என்னடா அமைதியாயிருக்க, நான் கேட்ட கேள்விக்கு பதில் ஏதும் சொல்லாம சைலண்டா இருக்கியே?”

“என்ன கேட்ட?”

Continue reading “ஆதலால் அன்பு செய்வீர்! – கதை”

முதுமை – சிறுகதை

முதுமை - சிறுகதை

பனங்குடி கிராமத்திற்கு வெளியே இருந்த சாலையோரத்தில் ஒரு தற்காலிக பந்தல்.

பந்தலில் மண்பானை ஒன்று வைத்து அதன் மேல் ஒரு டம்ளர் கவிழ்க்கப்பட்டு இருந்தது.

காலை பத்து மணிக்கு வயதான பாட்டி தண்ணீர் குடத்துடன் அப்பந்தலுக்கு வந்தார். பானையைக் கழுவி அதில் தண்ணீரை ஊற்றிவிட்டுக் கிளம்பினார்.

Continue reading “முதுமை – சிறுகதை”

மனிதன் போற்றும் பிரிவினை – 5

இரத்தம், சதை, உடல், உணர்வுகள்
மட்டுமே கொண்டு பிறக்கும் குழந்தைக்கு
மதங்கள் வீட்டில் இருந்தே கற்பிக்கப்படுகின்றன!

Continue reading “மனிதன் போற்றும் பிரிவினை – 5”