வலியின் புனைபெயர் நீ – காதலின் புது அகராதி

வலியின் புனைபெயர் நீ

தன்முனைக் கவிதை எனும் வகைப்பாட்டில் உச்சத்தைத் தொட்ட நூலாகவும், இனி எழுத வரும் கவிஞர்களுக்கு முன் மாதிரியான நூலாகவும், காதலின் புது அகராதியாகவும் அமைந்திருக்கிறது கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் எழுதிய ’வலியின் புனைபெயர் நீ’ எனும் கவிதை நூல்.

Continue reading “வலியின் புனைபெயர் நீ – காதலின் புது அகராதி”

புது அத்தியாயம் – சிறுகதை

புது அத்தியாயம் - சிறுகதை

காலை மணி ஒன்பதைக் கடந்ததை செல்போனில் பார்த்து தெரிந்து கொண்டார் அண்ணாமலை.

இரவு முழுதும் உறங்கவே இல்லை. என்னவோ படுக்கையில் இருந்து எழுந்து கொள்ளவே பிடிக்காத ஓர் உணர்வு.

‘எழுந்து என்ன செய்ய போகிறோம்?’ என்ற பெரிய கேள்வி வேறு பயத்தை ஏற்படுத்தியது.

எதையோ இழந்தாற் போன்ற ஏக்கமும், பரிதவிப்பும் ஒன்று சேர்ந்து மனசை புரட்டுகிற ஒரு இம்சை. இரவு ஒரு நொடிப் பொழுதும் தூங்க விடாமல் செய்துவிட்டது.

Continue reading “புது அத்தியாயம் – சிறுகதை”

காசேதான் கடவுளடா – சிறுகதை

பணம் முக்கியமா?

சித்திரை வெயிலின் கடுமை 10 மணிக்கு எல்லாம் தெரிய ஆரம்பித்து விட்டது. தன் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தான் முரளி.

அடுப்பில் என்னை காய்ந்து கொண்டிருந்தது. பூரிக்கு மாவை வளர்த்துக் கொண்டு இருந்தான். அவன் மாஸ்டராக பணியாற்றுகிறான்.

அடுப்பு ஒரு பக்கத்தில் பூரி வேக வைப்பது போல் அவனை வேக வைத்துக் கொண்டிருக்க, மற்றொருபுறம் வெயிலின் தாக்கம் அவனை வேர்த்து விடச் செய்தது.

Continue reading “காசேதான் கடவுளடா – சிறுகதை”

நீயில்லாமல் – மொழிபெயர்ப்புக் கவிதை

இக்கவிதை ஹெர்மன் ஹஸ்ஸி என்பவர் வித் அவுட் யூ என்ற தலைப்பில் எழுதிய கவிதை. ஹெர்மன் ஹஸ்ஸி ஜெர்மன் எழுத்தாளர். நோபல் பரிசு பெற்றவர்.

தனிமையின் வலி சொல்லும் இக்கவிதை படிப்பவரின் உள்ளத்தை உருக்கி விடும்.

Continue reading “நீயில்லாமல் – மொழிபெயர்ப்புக் கவிதை”

மனிதன் போற்றும் பிரிவினை – 4

மனிதனின் அறிவு மகத்தானது
ஆழ்ந்து சிந்திக்கும் ஆற்றலுடையது
அனைத்தையும் ஏன் எதற்கு எப்படியென்று
கேள்வி கேட்கும் வல்லமையுடையது

Continue reading “மனிதன் போற்றும் பிரிவினை – 4”