இவ்வழி செல்வோரை உன் விழி எனக் காப்பாய் – சிறுகதை

இவ்வழி செல்வோரை உன் விழி எனக் காண்பாய் - சிறுகதை

மஞ்சுளாவிற்கும் ரமேசுக்கும் திருமணமாகி மூன்று வருடங்கள் ஆகின்றன. இப்பொழுது தான் மஞ்சுளா முழுகாமல் இருக்கிறாள்.

ரமேசுக்கு தாய் தந்தை யாரும் இல்லை. ஒரே ஒரு வயதான பாட்டி மட்டும்தான். ரமேஷ் அதிகம் படிக்கவில்லை; கொத்தனார் வேலை பார்த்து வருகிறான்.

Continue reading “இவ்வழி செல்வோரை உன் விழி எனக் காப்பாய் – சிறுகதை”

ராசி – சிறுகதை

கீழ்போர்ஷனில் ஹவுஸ் ஓனரும் மாடி போஷனில் வசுமதியும் குடியிருந்தார்கள்.

அந்த வீட்டுக்கு குடிவந்த நான்கைந்து மாதங்களுக்குள்ளேயே ஹவுஸ் ஓனர் செண்பகத்தின நடவடிக்கைகள் பிடிக்காமல் மனதுக்குள் புழுங்கிக் கொண்டிருந்தாள் வசுமதி.

Continue reading “ராசி – சிறுகதை”