மணமக்களுக்கான ஊன்றுகோல் என்ற இக்கட்டுரை மணமக்களுக்கு என்னும் நூலில் கி.ஆ.பெ.விசுவநாதம் கூறிய அறவுரைகளில் முதலாவது ஆகும். அது பற்றிப் பார்க்கலாம்.
மணமகனுக்கும் மணமகளுக்கும் நாளையிலிருந்து மாமியார் வீடு புதிது.
உடுத்துகின்ற உடையெல்லாம் புதிது.
உண்ணுகின்ற உணவெல்லாம் புதிது.
படுக்கின்ற இடமெல்லாம் புதிது. Continue reading “மணமக்களுக்கான ஊன்றுகோல்”