குடிமராமத்து என்பது ஒரு ஊரில் உள்ள மக்களே அந்த ஊரில் உள்ள நீர்நிலைகளான ஆறு, குளம், கண்மாய் ஆகியவற்றில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதைக் குறிக்கும்.
குடி என்றால் மக்கள் என்றும் மராமத்து என்றால் பராமரிப்பு என்றும் பொருள். Continue reading “மறந்து போன குடிமராமத்து”