யார் வாயைத் திறக்க வேண்டும்? என்ற கதை நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை மறைமுகமாகச் சுட்டிக் காட்டுகின்றது.
பச்சையூர் என்ற ஒரு பசுமையான கிராமம் இருந்தது. அதில் பச்சைமுத்து என்ற ஒரு விவசாயி இருந்தார். அவர் வீட்டைக் காக்க நாயையும், வீட்டில் இருந்த தானியங்களை எலிகளிடம் இருந்து காக்க பூனையையும் வளர்த்து வந்தார். Continue reading “யார் வாயைத் திறக்க வேண்டும்?”