விதைத்ததே கிடைக்கும் என்பது ஒரு குறுங்கதை.
நாம் எதனை விதைக்கிறோமோ, அதுவே நமக்கு திரும்பக் கிடைக்கும் என்பதை இக்கதை கூறுகிறது.
நன்மை செய்தால் நன்மை கிடைக்கும். தீமை செய்தால் தீமை கிடைக்கும் என்ற பெரியோர்களின் வாக்கு உண்மையானது.
ஒருநாள் தெரு நாய் ஒன்று அரண்மனையின் கண்ணாடி அறையினுள் தெரியாமல் நுழைந்து விட்டது. அந்த அறையில் சுவர்கள் அனைத்தும் கண்ணாடியால் ஆனது.