விதைத்ததே கிடைக்கும்

விதைத்ததே கிடைக்கும்

விதைத்ததே கிடைக்கும் என்பது ஒரு குறுங்கதை.

நாம் எதனை விதைக்கிறோமோ, அதுவே நமக்கு திரும்பக் கிடைக்கும் என்பதை இக்கதை கூறுகிறது.

நன்மை செய்தால் நன்மை கிடைக்கும். தீமை செய்தால் தீமை கிடைக்கும் என்ற பெரியோர்களின் வாக்கு உண்மையானது.

 

ஒருநாள் தெரு நாய் ஒன்று அரண்மனையின் கண்ணாடி அறையினுள் தெரியாமல் நுழைந்து விட்டது. அந்த அறையில் சுவர்கள் அனைத்தும் கண்ணாடியால் ஆனது.

Continue reading “விதைத்ததே கிடைக்கும்”

மருத்துவ கல்லூரிகளின் தரவரிசை 2019

கிருத்துவ மருத்துவ கல்லூரி

மருத்துவ கல்லூரிகளின் தரவரிசை 2019 பட்டியலில் 30 இடங்களில் தமிழ்நாட்டினைச் சார்ந்த 5 கல்லூரிகள் இடம் பெற்றுள்ளன. Continue reading “மருத்துவ கல்லூரிகளின் தரவரிசை 2019”

பார்மசி கல்லூரிகளின் தரவரிசை 2019

ஜாமியா ஹாம்டார்ட், டெல்லி

பார்மசி கல்லூரிகளின் தரவரிசை 2019 பட்டியலில் 75 இடங்களில் தமிழ்நாட்டினைச் சார்ந்த 8 கல்லூரிகள் இடம் பெற்றுள்ளன. Continue reading “பார்மசி கல்லூரிகளின் தரவரிசை 2019”

மேலாண்மை கல்லூரிகளின் தரவரிசை 2019

இந்திய மேலாண்மைக் கழகம்,பெங்களூரு

மேலாண்மை கல்லூரிகளின் தரவரிசை 2019 பட்டியலில் 75 இடங்களில் தமிழ்நாட்டினைச் சார்ந்த 10 கல்லூரிகள் இடம் பெற்றுள்ளன. Continue reading “மேலாண்மை கல்லூரிகளின் தரவரிசை 2019”

உமையம்மையின் சந்தேகம்

உமையம்மையின் சந்தேகம்

உமையம்மையின் சந்தேகம், அதன் மூலம் நாம் அடையும் ஞானம் பற்றிய ஒரு சிறுகதை.

கையிலாய‌த்தில் சிவபெருமான் வீற்றிருந்தார். அவருடைய அருகில் இருந்த உமையம்மை அவரிடம் “ஐயனே, எனக்கு ஒரு சந்தேகம்” என்றார்.

“கேள்” என்றார் சிவபெருமான்.

அம்மை ஆரம்பித்தார். Continue reading “உமையம்மையின் சந்தேகம்”