ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம் Continue reading “உலக நீதி”
இணைய இதழ்
ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம் Continue reading “உலக நீதி”
விமர்சனங்கள் பற்றி அறிய ஒரு சிறிய கதை.
முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரி – இதிலிருந்து நீங்கள் அறிவது என்ன? என்று வகுப்பறையில் ஆசிரியர் கேட்டார்.
“முல்லை என்பது ஒரு கொடிவகை தாவரம். அது பற்றிப் படர ஏதேனும் ஒரு பற்றுப்பொருள் கண்டிப்பாக தேவை என்பது புரிகிறது” என்றான் ஒரு மாணவன். Continue reading “விமர்சனங்கள் – எப்படிக் கையாள்வது என்று அறிவோம்”
முன்னொரு காலத்தில் முகிலன் என்பவன் தனது ஊரான அழகாபுரியிலிருந்து தனது பாட்டியின் ஊரான நடையனேரிக்கு செல்ல விரும்பினான். Continue reading “சரிக்குச் சரி”
காமராஜர் அவர்களை நாம் என்றும் மறக்கக் கூடாது என்று சொல்வது, அவர் இந்தியாவின் பிரதமர்களை உருவாக்குபவராக இருந்தார் என்பதாலா? Continue reading “காமராஜர் நினைவேந்தல்”
பெருந்தலைவர் காமராசர் முதல்வராக இருந்த போது காரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு பசியெடுத்தது. அவர் தனது உதவியாளரிடம் சாப்பிட ஐந்து வடை வாங்கலாம் என்று சொன்னார். உடனே கார் வழியில் இருந்த ஒரு பெரிய ஒட்டலில் நின்றது.
காரை ஏன் இங்கு நிறுத்தினாய் என்று காமராசர் கேட்டார். Continue reading “ரோட்டுக் கடை வடை”