பேரரசர் அக்பர்

அக்பர்

பேரரசர் அக்பர் இந்தியாவை சிறப்பாக ஆட்சி செய்த மன்னர்களுள் ஒருவர். முகலாய அரசர்களில் மூன்றாவதாக இந்தியாவை ஆட்சி செய்தவர். முகலாயப் பேரரசு மன்னர்களுள் மிகவும் புகழ் பெற்றவர். Continue reading “பேரரசர் அக்பர்”

வங்கியில் சேமித்தல்

வங்கியில் சேமித்தல்

நம் சேமிப்பை தலையணைக்கு அடியிலோ, ஜாடியிலோ போட்டு வைக்கலாம். ஆனால் என்ன நடக்கும்?

பணம் பத்திரமாக இருக்குமா என்று கவலைப்பட்டுக் கொண்டே இருப்போம். சில நேரங்களில் எலி, பூச்சிகள் நம் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை தின்று விடும்.

ஒரு வேளை திருட்டு போகலாம். நாம் செலவழிக்க நினைக்கலாம். அல்லது மற்றவர் கடன் கேட்கலாம். அத்துடன் வீட்டில் சேமித்த பணம் வளராது. Continue reading “வங்கியில் சேமித்தல்”

சேமிப்பு

சேமிப்பு

நாம் ஏன் சேமிக்க வேண்டும்?

நம் பணத்தேவை அதிகமாக இருக்கும் போதும் நம் வருமானத்தைவிட செலவு அதிகமாக இருக்கும் போதும் பயன்படுத்துவதற்காக நாம் தவறாமல் சேமித்து வர வேண்டும். Continue reading “சேமிப்பு”

தேவேந்திர ஜகாரியா

தேவேந்திர ஜகாரியா பாராலிம்பிகில் இரண்டு முறை தங்கம் வென்ற இந்திய விளையாட்டு வீரர் ஆவார். இவர் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியா சார்பில் விளையாடி வருகிறார்.

ஈட்டி எறிதல் போட்டியில் உலக சாதனை, ஒலிம்பிக்கில் தங்கம், உலக சாம்பியன்சிப் போன்றவற்றை தன்வசப்படுத்திய சாதனையாளர். Continue reading “தேவேந்திர ஜகாரியா”