விடியற்காலை எழுவதால் பலன்கள்

Sun_Rise

விடியற்காலை 4.00 மணி முதல் 5.00 மணி வரை பிரம்ம முகூர்த்தம் என்று பெயர். அப்பொழுது விழித்துக் கொண்டு படுக்கையை விட்டு எழுந்திருக்க வேண்டும். Continue reading “விடியற்காலை எழுவதால் பலன்கள்”

இறைவன் வசதியைக் கொடுப்பது ஏன்?

Krishnan

இறைவன் பரம கருணையுடன் நமக்கு பணவசதியையும், பொருள் வசதியும், இதர பாக்கியங்களையும் தரும்போது தான் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். Continue reading “இறைவன் வசதியைக் கொடுப்பது ஏன்?”

நேரம் ஒதுக்குங்கள்

Prayer

இறைவனுக்கு நேரம் ஒதுக்குங்கள். பகவானை வழிபடாத நாளெல்லாம் பட்டினி கிடந்த நாளாகும் என்றார் ஒரு பெரியவர். எவ்வளவுதான் வயிறு நிறைய சாப்பிட்டாலும் பகவானை நினைக்கவில்லை என்றால் அவன் பட்டினி கிடந்தவனுக்கு ஒப்பாவான். Continue reading “நேரம் ஒதுக்குங்கள்”

பொதுவாக தெரிந்து கொள்ள வேண்டியவை

Nelli

நம் கருத்தைப் பிறர் மீது திணிக்கக்கூடாது

வீட்டில் குப்பையை கூட்டும் போது உடனே வெளியில் அள்ளிப் போட வேண்டும் Continue reading “பொதுவாக தெரிந்து கொள்ள வேண்டியவை”

அகம்பாவம், தற்பெருமை

காந்தி

பூர்வஜென்மத்தில் செய்த நன்மை, தீமைகளை பொறுத்து, தன் வாழ்நாளில் சில நல்ல காரியங்களை செய்து பெயரும், புகழும் பெறுகிறான் மனிதன். Continue reading “அகம்பாவம், தற்பெருமை”