விலங்குகளின் பாதுகாப்பிற்கான தகவமைப்புகள்

குளிர்கால ஆர்டிக் நரி

விலங்குகளின் பாதுகாப்பிற்கான தகவமைப்புகள் இயற்கையிலேயே சிறப்பாக அமைந்துள்ளன.

அவற்றின் மூலம் தங்களைப் பிற விலங்குகளிடமிருந்தும், சுற்று சூழல்களிலிருந்தும் பாதுகாத்துக் கொள்கின்றன.

அவற்றைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம். Continue reading “விலங்குகளின் பாதுகாப்பிற்கான தகவமைப்புகள்”

விவசாய பழமொழிகள் விளக்கத்துடன்

விவசாய பழமொழிகள் விளக்கத்துடன்

விவசாய பழமொழிகள் நம் நாட்டில் பல உள்ளன.  அவை விளக்கத்துடன் இங்கே கொடுக்கப் பட்டுள்ளன. 

குறைந்த சொற்களில் நிறைந்த பொருள் தரும் அத்தகைய விவசாய பழமொழிகள் சிலவற்றைப் பார்ப்போம்.

 

தவளை கத்தினால் தானே மழை

மழைக்கான அறிகுறிகள் உண்டாகும் போதுதான் தவளைகள் பொதுவாகக் கத்தும். இதனைத் தான் தவளை கத்தினால், தானே மழை என்றனர்.
Continue reading “விவசாய பழமொழிகள் விளக்கத்துடன்”

மின்சிக்கன‌ம் தேவை இக்கணம்

மின்சிக்கனம்

மின்சிக்கனம் என்பது நம் வீட்டிற்கும் நாட்டிற்கும் செய்யும் மிகப்பெரிய சேவையாகும்.

மின்சாரம் என்பது இன்றைக்கு அத்தியாவசியமான ஒன்று ஆகும். அத்தகைய மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவது நமக்கு பணசேமிப்பை உண்டாக்குவதுடன் சுற்றுச்சூழலை ஆரோக்கியமாகவும் வைத்திருக்கவும் உதவுகிறது.

இன்றைக்கு நாம் பயன்படுத்தும் டி.வி, வாஷிங்மிசின், மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட மின்சாதனங்களைப் பயன்படுத்தி முடிந்த பின்பும் ஸ்விச் பெட்டியில் உள்ள மெயின் ஸ்விச்சை அணைக்காமல் அப்படியே வைத்து விடுகிறோம். Continue reading “மின்சிக்கன‌ம் தேவை இக்கணம்”

உயிரினங்களில் தாய்மை

அமெரிக்க பூநாரை

உயிரினங்களில் தாய்மை நம்மை ஆச்சர்யம் அடையச் செய்கிறது.

தன்னுடைய குழந்தைகளை எல்லா உயிரினங்களும் பேணிப் பாதுகாக்கின்றன. ஒவ்வொரு உயிரினமும் தன்னுடைய சந்ததியினரைப் பாதுகாக்க பல வழிமுறைகளைக் கையாளுகின்றன.

உயிரினங்களில் சில எவ்வாறு தங்களுடைய பிள்ளைகளைப் பேணுகின்றன என்பதை உயிரினங்களில் தாய்மை என்ற இக்கட்டுரையில் காணலாம். Continue reading “உயிரினங்களில் தாய்மை”

தமிழ்நாட்டை தாயகமாகக் கொண்ட பறவைகள்

குஞ்சுக்கு உணவு ஊட்டும் கருஞ்சிட்டு

தமிழ்நாட்டை தாயகமாகக் கொண்ட பறவைகள் சில. அவற்றை பற்றி  இக்கட்டுரையில் பார்ப்போம்.

தவிட்டுச் சிலம்பன், மைனா, கருஞ்சிட்டு, செம்போத்து, தூக்கணாங்குருவி மற்றும் இருவாட்சி போன்றவை தமிழ்நாட்டை தாயகமாகக் கொண்ட பறவைகள். Continue reading “தமிழ்நாட்டை தாயகமாகக் கொண்ட பறவைகள்”