குழந்தையும் குதூகலிக்கும் உன் மனோரஞ்சித குரலால்
இளமையும் இரட்டிப்பாகும் உன் துள்ளல் ஓசையால்
முதுமைக்கும் ஆசை வரும் உன் குரல் கேட்டால்
Continue reading “ஆழ்ந்த இரங்கல் எஸ்.பி.பி”இணைய இதழ்
குழந்தையும் குதூகலிக்கும் உன் மனோரஞ்சித குரலால்
இளமையும் இரட்டிப்பாகும் உன் துள்ளல் ஓசையால்
முதுமைக்கும் ஆசை வரும் உன் குரல் கேட்டால்
Continue reading “ஆழ்ந்த இரங்கல் எஸ்.பி.பி”எல்லா விதமான தேவைகளையும் பூர்த்தி செய்கிற முக்கியமான அங்காடித்தெரு போல, அனைத்து வயதினரையும் திருப்தி செய்கிற, வேறு எங்கும் இல்லாதவற்றைத் தன்னகத்தே கொண்டிருக்கிற ஒரு சிறந்த இணையதளமாக ’வலைத்தமிழ்.காம்’ அமைந்திருக்கிறது.
மிகப்பெரும் உழைப்பில், தமிழ், தமிழ் சார்ந்த முன்னேற்றம், தமிழர் களின் வளர்ச்சி, படைப்பாக்கப் பெருக்கம், உலக இலக்கியங்களுக்குத் தக்க தமிழைக் கொண்டு செல்லுகிற முயற்சி. இவையெல்லாம் சாத்தியப்படுமா? என்றால், அது வலைத்தமிழ் குழுமத்தின் மூலமாக நடைபெறும் என்று கூறலாம்.
வடஅமெரிக்காவில் வாழ்கின்ற தமிழ் மக்கள், சிறப்புடன் உருவாக்கித் தந்திருக்கிற மாபெரும் அட்சய பாத்திரம் ”வலைத்தமிழ்” என்கிற குழுமம். Continue reading “வலைத்தமிழ்.காம் – தமிழ் தகவல் களஞ்சியம்”
அகரமுதலி (2019) என்ற பெயருடன் உள்ள tamillexicon.com என்ற இணையதளம், தமிழின் பல்வேறு பரிணாமங்களையும் உலகுக்குக் காட்டுவதாக அமைந்திருக்கிறது.
பல்வேறு உள்கட்டமைப்புடன், கடினஉழைப்புடன், பலருக்கும் பயன்படும் விதத்தில் இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
வேறு மொழிப் பேசும் ஒருவர் இத்தளத்தைக் கொண்டு மிக விரைவாகத் தமிழ் மொழியைக் கற்றுக் கொண்டு விடலாம்.
நான், கவிஞர் பழநிபாரதி அவர்கள் இல்லத்திற்கு செல்லும் பொழுதெல்லாம், அவரிடம் இருக்கும் எதோவொரு கவிதை நூலைக் கொடுத்துப் படித்துக் கருத்துக் கூறுங்கள் என்று சொல்வது வழக்கம்.
நிறைய நூல்கள் அவ்வாறு அவர் தர, நான் படித்துப் பேசியதுண்டு. பிறரின் ரசனையை ரசிப்பதில் அவரை மிஞ்ச ஆளில்லை. அது யாராக இருந்தாலும் சரி. Continue reading “மழைப்பெண் – ஒரு வரலாற்றியல் பார்வை”
ஆதிமனிதன் ஒருசெய்தியை அருகில் இல்லாத இன்னொருவனுக்குக் கூற நினைத்தால், பல்வேறு உடன்பாட்டு முயற்சிகளினால் குறிப்பிட்ட கால இடைவெளியினால் மட்டுமே கூற முடிந்தது. அதற்காக அவன் ஒளி, ஒலிகளை மற்றும் சமிக்கைகளைப் பயன்படுத்தினான்.
செய்தியைக்கூறப் பயன்படு பொருள்கள் பல இருந்தன. உதாரணமாக, “சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளேன். காப்பாற்றுங்கள்” என்பதைப் பிறருக்குத் தெரிவிக்கப் புகையை ஏற்படுத்தித் தெரிவிப்பது ஆதிகால முறையாக இருந்தது.