Category: தமிழ்

  • தமிழ்நாட்டின் ஆறுகள்

    தமிழ்நாட்டின் ஆறுகள்

    தமிழ்நாட்டின் ஆறுகள் எவை எனத் தெரிந்து கொள்வோம்.

    (மேலும்…)
  • எழும் இந்தி என்பது வீழும் தமிழ் என்று அர்த்தமா?

    எழும் இந்தி என்பது வீழும் தமிழ் என்று அர்த்தமா?

    எழும் இந்தி என்பது வீழும் தமிழ் என்று அர்த்தமா? என்று யோசிக்க முடியாமல் தமிழகம் தடுமாறிக் கொண்டிருப்பது வருத்தமளிக்கின்றது.

    முதலிலேயே நான் தெளிவாக சொல்லி விடுகிறேன். நான் தனித் தமிழ் நாடு கேட்பவனல்ல. ஆனால் ஒன்றுபட்ட இந்தியா என் தாய்மொழியை மதிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவன்.

    தமிழகத்தின் அரசியல் தத்தளித்துக் கொண்டிருக்கும் காலகட்டத்தில்  தில்லியில் இந்தி எழுச்சி கொண்டு வருகிறது.

    (மேலும்…)

  • சித்திரை மாத சிறப்புகள்

    சித்திரை மாத சிறப்புகள்

    சித்திரை சிறப்புகள் ஏராளமாக உள்ளன. தமிழ் புத்தாண்டு, சித்ரா பௌர்ணமி, வசந்த நவராத்திரி, ராம நவமி, மத்ஸ்ய ஜெயந்தி, சித்திரைத் திருவிழா, அட்சய திருதியை போன்ற விழாக்களும், காமதா ஏகாதசி, பாபமோசனிகா ஏகாதசி, பைரவர் விரதம் போன்ற விரத முறைகளும் இம்மாதத்தில் கடைப்பிடிக்கப்படுகின்றன. (மேலும்…)

  • வங்கிகளில் காணாமல் போன தமிழ்

    வங்கிகளில் காணாமல் போன தமிழ்

    நான் ஒவ்வொரு முறை வங்கிக்கு செல்லும் போதும் யாராவது ஒருவர் என்னிடம் வங்கியில் பணம் போடும் படிவத்தைக் கொடுத்து அதனை நிரப்பிக் கொடுக்குமாறு சொல்லுவார்.

    அவர் ஒன்றும் படிக்காதவராக இருக்க மாட்டார்.  ஓரளவு படித்தவராகவே இருப்பார்.  தெளிவாகக் கையெழுத்துப் போடுவார்.
    செய்தித்தாள்களைப் படிப்பவராகவே இருப்பார். (மேலும்…)

  • சாகித்ய அகாடமி விருது

    சாகித்ய அகாடமி விருது

    சாகித்ய அகாடமி விருது இந்தியாவில் சிறந்த இலக்கியப் படைப்பாளிகளை அங்கீகரிக்கும் ஓர் உயரிய விருதாகும்.

    இவ்விருது ஆண்டுதோறும் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் உள்ள சிறந்த இலக்கிய படைப்பாளிகளுக்கு வழங்கப்படுகிறது. (மேலும்…)