நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? அத்தியாயம் 5 – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்

“ஏய்! இந்து! எந்திரி, எந்திரி மணி ஏழாவுது பாரு. இன்னிக்கி திங்கக்கெழம. காலேஜி உண்டில்ல. லேட்டா எழுந்தீன்னா அப்பறம் பஸ்ஸுக்கு லேட்டாயிட்டுன்னு பரவா பரப்ப. வெறும் வயத்தோட ஓடுவ. ம்..ம்..எந்திரி எந்திரி..” அம்மா சுந்தரி தோளைப் பிடித்து உலுக்கிய உலுக்கலில் கண் விழித்தாள் இந்து.

“அம்மா! அப்பா?”

Continue reading “நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? அத்தியாயம் 5 – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்”

காலம் செய்த கோலம்! – சுகன்யா முத்துசாமி

காதல் பிரிவு

அவளை இப்படி ஒரு சூழ்நிலையில் சந்திப்பான் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை.

Continue reading “காலம் செய்த கோலம்! – சுகன்யா முத்துசாமி”

ஏளனம் – கதை – எம்.மனோஜ் குமார்

ஸ்விக்கி செயலியில், ராகவ் ஆர்டர் செய்து தனக்கு தேவையான உணவு பொருட்கள் வாங்கினான்.

ஒருமணி நேரம் கழித்து, ராகவின் வசிப்பிடமான வடபழனிக்கு டெலிவரி ஊழியர் கார்த்திக் வந்தான்.

Continue reading “ஏளனம் – கதை – எம்.மனோஜ் குமார்”

நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? அத்தியாயம் 4 – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்

தாய் எழுப்பிவிட, கண் விழித்த இந்துமதி அறையைவிட்டு வெளியே வந்து “அப்பா!” என்று லேசாய்க் குரலை உயர்த்தி அழைத்தபடி நாற்காலியில் அமர்ந்திருந்த தந்தைக்குப் பின்புறமாய் சென்று அவரின் கழுத்தைக் கட்டிக் கொண்டாள்.

“அப்பா என்ன விட்டுட்டு காபி குடிச்சிட்டீங்களாப்பா?”

“இல்ல இந்துக் கண்ணு. நீ வராம நா என்னிக்குமா காபி குடிச்சிருக்கேன்”

“என் செல்ல அப்பா!” அப்பாவின் தோளில் தன் முகத்தைப் பதித்தாள் இந்து.

Continue reading “நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? அத்தியாயம் 4 – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்”

கலக்கம் – கதை – எம்.மனோஜ் குமார்

அனந்தபுரி விரைவு ரயில் வண்டியில் இரவு பத்து மணிக்கு எல்லா இருக்கைகளும் படுக்கைகளாகி இருந்தன.

ஸ்வேதா தனது இருக்கை எண் ஏழில் அமர்ந்து அதே ரயிலில் மூன்று பெட்டிகள் தள்ளி அமர்ந்திருக்கும் தோழி தாமிராவிடம் அலைபேசி வழியாக பேசிக் கொண்டிருந்தாள்.

Continue reading “கலக்கம் – கதை – எம்.மனோஜ் குமார்”