ஓடும் பேருந்தில் ஒருவன் ஏறினான். அவன் ரமேஷ் என்கிற பயணியிடம் பணப்பையைத் திருடினான்.
உடனே சுதாரித்து கொண்ட ரமேஷ், திருடனின் கன்னத்தில் அறை விட்டார். பேருந்து நடத்துனர் மற்றும் பயணிகள் அனைவரும் இதை கவனித்தார்கள்.
“சார் என்ன பிரச்சனை?” என்று ரமேஷிடம் கேட்டார்கள்.
Continue reading “அன்புடையார் பிறர்க்கு – எம்.மனோஜ் குமார்”