உமையம்மையின் சந்தேகம், அதன் மூலம் நாம் அடையும் ஞானம் பற்றிய ஒரு சிறுகதை.
கையிலாயத்தில் சிவபெருமான் வீற்றிருந்தார். அவருடைய அருகில் இருந்த உமையம்மை அவரிடம் “ஐயனே, எனக்கு ஒரு சந்தேகம்” என்றார்.
“கேள்” என்றார் சிவபெருமான்.
அம்மை ஆரம்பித்தார். Continue reading “உமையம்மையின் சந்தேகம்”