முட்டாளிடம் வாதிடாதே

முட்டாளிடம் வாதிடாதே

முட்டாளிடம் வாதிடாதே என்பது ஒரு நல்ல கதை.

நம்முடைய வாழ்கையில் அடிக்கடி பலரிடம் வாதிடவே நேரிடுகிறது. அதனால் நமக்கு நம்முடைய நேரமும், வேலையும் வீணாகி விடுகிறது.

நாம் யாரிடமாவது வாதிட நேரும்போது அவர்கள் முட்டாள்களாக இருந்தால் அவர்களிடம் இருந்து விலகுவது நல்லது என்பதை உணர்த்தும் கதை இதோ உங்களுக்காக. Continue reading “முட்டாளிடம் வாதிடாதே”

இன்னுமா அவளைச் சுமந்து கொண்டிருக்கிறாய்?

ஆறு

ஒரு ஜென் குருவும் அவரது சீடனும் குடிலை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.

அவர்கள் செல்லும் வழியில் ஒரு ஆறு உண்டு. அந்த ஆற்றிலே இறங்கி நடந்தனர்.

அப்போது ஓர் இளம்பெண் அவர்களுக்கு முன்னே ஆற்றைக் கடந்து கொண்டிருந்தாள். Continue reading “இன்னுமா அவளைச் சுமந்து கொண்டிருக்கிறாய்?”

அச்சம் தவிர் – வெற்றி பெறுவாய்

பாரதி

அச்சம் தவிர் என்பதே பாரதியார் எழுதிய புதிய ஆத்திச்சூடியின் முதல் வரியாகும்.

ஒரு மனிதனுக்கு இருக்க வேண்டிய முக்கியமான குணங்களில் ஒன்று தைரியம். ஏனென்றால் தைரியம் இல்லாத மனிதனிடம் மற்ற நல்ல குணங்கள் அமைவது கடினம்.

அச்சம் அல்லது பயம் என்பது ஓர் அடிப்படை உணர்ச்சி. நம்மில் பலர் வாழ்வில் மகிழ்ச்சியை உணர்வதைவிட அதிகம் பயத்தையே உணர்கின்றோம். Continue reading “அச்சம் தவிர் – வெற்றி பெறுவாய்”

மீண்டும் மீண்டும் படிக்க வேண்டுமா?

மீண்டும் மீண்டும் படிக்க வேண்டுமா?

மீண்டும் மீண்டும் படிக்க வேண்டுமா? என்ற இந்தக் கதை உங்களை யோசிக்க வைக்கும்.

ஒரு பெரியவர் எப்போது பார்த்தாலும் தன்னுடைய வீட்டு வாசலில் அமர்ந்தபடி பகவத்கீதையை படித்துக் கொண்டே இருப்பார். இளைஞன் ஒருவன் பல நாட்களாக இதனை கவனித்துக் கொண்டே இருந்தான்.

ஒரு நாள் அவரிடம் வந்து கேட்டான். “தாத்தா, எப்பப்  பாத்தாலும் இந்த புத்தகத்தையே படிச்சிட்டு இருக்கீங்களே, இதை எத்தனை நாளா படிக்கிறீங்க?” என்றான்.

Continue reading “மீண்டும் மீண்டும் படிக்க வேண்டுமா?”

மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

சாக்ரடீஸிடம் அவருடைய‌ மாணவன் ஒருவன் வந்தான். ”ஐயா, மாணவன் எப்படி இருக்க வேண்டும்?” என்று கேட்டான். Continue reading “மாணவன் எப்படி இருக்க வேண்டும்?”