முட்டாளிடம் வாதிடாதே என்பது ஒரு நல்ல கதை.
நம்முடைய வாழ்கையில் அடிக்கடி பலரிடம் வாதிடவே நேரிடுகிறது. அதனால் நமக்கு நம்முடைய நேரமும், வேலையும் வீணாகி விடுகிறது.
நாம் யாரிடமாவது வாதிட நேரும்போது அவர்கள் முட்டாள்களாக இருந்தால் அவர்களிடம் இருந்து விலகுவது நல்லது என்பதை உணர்த்தும் கதை இதோ உங்களுக்காக. Continue reading “முட்டாளிடம் வாதிடாதே”