உலகோர்கள் நலம் பெறவேக்
கூரத்தில் அவதரித்தார்
குலமெல்லாம் தழைத்திடவே
குருபீடம் அலங்கரித்தார்
Continue reading “குருவருளே சித்திக்கும்!”இணைய இதழ்
உலகோர்கள் நலம் பெறவேக்
கூரத்தில் அவதரித்தார்
குலமெல்லாம் தழைத்திடவே
குருபீடம் அலங்கரித்தார்
Continue reading “குருவருளே சித்திக்கும்!”அகங்காரம் கோபம் காமம் என நம்
மனதில் தோன்றும் அரக்க குணம்
பாங்காய் அதனை செய்வோம் சூரசம்ஹாரம்…
Continue reading “கந்தசஷ்டி – இராசபாளையம் முருகேசன்”எண்ணமே ஏற்றம் தரும் என்ற தாழை. இரா.உதயநேசன் அவர்கள் எழுதிய நூலுக்கு மதிப்புரை வழங்குகிறார் பாரதிசந்திரன்.
பகுப்பின் வீரிய அடர்த்தி என்று ஒரே வரியில் அந்த நூலினை மதிப்பிடுகிறார் அவர்.
Continue reading “எண்ணமே ஏற்றம் தரும் – ஆசிரியர்: தாழை. இரா.உதயநேசன் – நூல் மதிப்புரை: பாரதிசந்திரன்”முருகனைப் பாடியாடி
உருகிடு மனத்தினாலே
ஒருமுகமாய் நினைப்பதாலே
துயரெலாம் களையலாமே!
ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று சிலப்பதிகாரம். இந்நூல் ஆசிரியர் இளங்கோவடிகள். இவர், தமிழ்த்தாயைக் காப்பிய மாளிகையில் வைத்து அழகு சேர்த்தவர்.
Continue reading “சிலப்பதிகாரத்தில் திருமால் – இராமமூர்த்தி இராமாநுஜதாசன்”