நரியை பரியாக்கிய படலம் இறைவனான சொக்கநாதர் மாணிக்கவாசகருக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக காட்டில் உள்ள நரிகளை பரிகளாக (குதிரைகளாக) மாற்றி அழைத்து வந்ததைக் குறிப்பிடுகிறது. Continue reading “நரியை பரியாக்கிய படலம்”
அஷ்டலட்சுமி வருகைப் பதிகம்
வருவாயே லெட்சுமியே வருவாயே
உன்னை வாயாறப் பாடுகிறோம் வரம் தருவாயே
எட்டுவகை லெட்சுமியால் ஏராளமான செல்வம்
கொட்டும்வகை நானறிந்தேன் கோலமயி லானவளே!
வெற்றியுடன் நான் வாழ வேணும் ஆதி லட்சுமியே!
வட்டமலர் மீதிருந்து வருவாய் இதுசமயம் Continue reading “அஷ்டலட்சுமி வருகைப் பதிகம்”
மருதூர் ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர்
விவசாயம் வளர்ச்சி பெற்று விவசாயிகள் நல்வாழ்வு வாழ 35 வகை காய்கறி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அபயம் அளித்த மருதூர் ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர். Continue reading “மருதூர் ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர்”
வாதவூரடிகளுக்கு உபதேசித்த படலம்
வாதவூரடிகளுக்கு உபதேசித்த படலம் இறைவனான சொக்கநாதர் வாதவூரடியாருக்கு ஞானத்தை உபதேசித்து நெஞ்சுருக்கும் பாடல்களைப் பாடச் செய்து வாதவூராரை மாணிக்கவாசகர் என்று அழைத்து பெருமைபடுத்தியதைக் குறிப்பிடுகிறது. Continue reading “வாதவூரடிகளுக்கு உபதேசித்த படலம்”
வலை வீசிய படலம்
வலை வீசிய படலம் இறைவனான சொக்கநாதர் சுறாமீனாகத் திரிந்த திருநந்தி தேவரை வலை வீசிப் பிடித்து மீனவப் பெண்ணான உமையம்மையை மணந்ததைக் குறிப்பிடுகிறது. Continue reading “வலை வீசிய படலம்”