அட்சய திருதியை சித்திரை மாதம் அமாவாசையை அடுத்த மூன்றாம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்து மற்றும் சமணர் மதச் சேர்ந்தவர்கள் இந்நாளைப் புனிதநாளாகக் கருதுகின்றனர்.
அட்சயம் என்ற சொல்லுக்கு என்றும் குறைவில்லாது வளர்தல் என்பது பொருளாகும்.
அன்றைய தினத்தில் தொடங்கும் செயல்கள் எல்லா நலன்களையும் குறைவில்லாது அள்ளிக் கொடுக்கும் நாள் ஆதலால் இந்நாள் இந்துக்களால் அட்சய திருதியை என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. Continue reading “அட்சய திருதியை”