சப்தவிடங்கத் தலங்கள் என்பவை சிவபெருமான் சுயம்பு விடங்க மூர்த்தியாக அருள்பாலிக்கும் ஏழு சிவாலயங்கள் ஆகும்.
சப்தம் என்றால் ‘ஏழு’; விடங்கம் என்றால் ‘உளியால் செதுக்கப்படாத’ என்று பொருள்; தலங்கள் என்றால் ‘கோவில்கள்’ ஆகும். Continue reading “சிவனின் சப்தவிடங்கத் தலங்கள்”