இதயத்தில் இருப்பவனே
இணையவரானால்…
சொல்லும் செயலும்
இணைந்தே இருக்குமானால்…
Continue reading “நேர் கொண்ட பார்வை”இணைய இதழ்
இதயத்தில் இருப்பவனே
இணையவரானால்…
சொல்லும் செயலும்
இணைந்தே இருக்குமானால்…
Continue reading “நேர் கொண்ட பார்வை”புகைப்பிடித்தல் எவ்வளவு மோசமானது என்பதைத் தெளிவாகச் சொல்லும் கவிதை. போதை ஏற்படுத்தும் அழிவு பற்றிப் புகை பேசுவது போல அமைந்துள்ளது கவிதை.
ஊதி ஊதிப் போட்ட பின்னே
மிஞ்சியது பஞ்சு மட்டுமே!
Continue reading “நச்சுப்புகை – கவிதை”ஓசோன்
அகச்சிவப்புக் கதிரினையே
அடக்கிவைத்த ஆணழகனே
குளிர்விப்பான் அழகிகளால்
ஏனோ சிறிதுசிறிதாய்
Continue reading “ஓசோன் – ஹைக்கூ கவிதைகள்”இயற்கையின் இன்ப சரித்திரத்தில்
பூமியும் ஒன்று
அது அண்டத்தின் அழகான திருவுருவம்
ஆற்றல் நிரம்பிய பேருருவம்
சோலையூரில் அழகிய குளம் ஒன்று இருந்தது. அக்குளம் நீரால் நிரம்பி வழிந்தது. அக்குளத்தில் தாமரை, அல்லி, குவளை போன்ற தாவரங்கள் காணப்பட்டன.
செந்தாமரை வெண்தாமரை மற்றும் குவளை மலர்களால் பகலிலும், செவ்வல்லி மற்றும் வெள்ளல்லி மலர்களால் இரவிலும் மிகவும் அழகாகக் குளம் காட்சியளித்தது.
அக்குளத்தில் அயிரை, கெண்டை, விரால், தங்கமீன் போன்ற மீன் வகைகளும், தவளைகளும் சந்தோசமாகச் சுற்றித் திரிந்தன.
அக்குளத்தில் சங்கு என்ற குட்டித் தவளை ஒன்று வசித்தது. அது மிகவும் அன்பானது. எல்லோரிடமும் மிகவும் நட்புடன் பழகும்.
Continue reading “நல்ல நண்பர்கள் யார்? – சிறுவர் கதை”