சில்லென வந்து மெல்லெனத் தொட்டு
நெஞ்சுள் நயமாய் சிலிர்க்க வைத்து
சிறுதுகள் தூறல்களை துணைக்கு அழைத்து
வெற்றிடக் காற்றினை வெட்டிடச் செய்து
Continue reading “தென்றல் – கவிதை”இணைய இதழ்
சில்லென வந்து மெல்லெனத் தொட்டு
நெஞ்சுள் நயமாய் சிலிர்க்க வைத்து
சிறுதுகள் தூறல்களை துணைக்கு அழைத்து
வெற்றிடக் காற்றினை வெட்டிடச் செய்து
Continue reading “தென்றல் – கவிதை”நீண்ட வானில் நிறைந்த மீனே
நாள் வனத்தில் வாழும் ஜீவனே
நின்ற நீரில் நிறைந்த உயிரே
Continue reading “ஓயாதே மனமே!”காளான் குழம்பு அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்தது.
என்னுடைய மகள் பிள்ளை பேத்திக்கு காளான் குழம்பு என்றால் மிகவும் பிடிக்கும்.
“ஆச்சி நீங்க வைக்கும் காளான் குழம்பின் ருசியே தனி. இன்னைக்கு மதியம் குழம்பு காளான்தான்.” என்று என்னைக் கட்டியணைத்து கெஞ்சினாள்.
“உனக்கு செய்து தராம வேறு யாருக்கு செஞ்சுதரப் போறேன் என் கன்னுக்குட்டி.” என்றபடி அவளின் கன்னத்தை மெதுவாகக் கிள்ளிக் கொஞ்சி காளான் குழம்பினை தயார் செய்து கொண்டிருந்தேன்.
காளான் குழம்பின் செய்முறை என்னுடைய தாய்வழி பாட்டியிடம் இருந்து நான் கற்றுக் கொண்டது.
என்னுடைய பாட்டி கைதேர்ந்த சமையலரசி. எந்த உணவினைத் தயார் செய்தாலும் எளிமையான மூலப்பொருட்களையே உபயோகிப்பார். அவரின் சமையலுக்கு நான் மிகப்பெரிய ரசிகை.
Continue reading “காளான் குழம்பு – சிறுகதை”ஆசைகளுக்குத் தாழிடவே
மனது விரும்பிடாதே!
எதையாவது அடைந்திடத் துடிக்கும்
அடைந்த பின் அடுத்ததை
நோக்கி ஓடும்
நட்சத்திரம் அது ஒளிரும்
கூரான மேல்படிப்புகளை
கொண்டிருக்கின்றது
ஒரு ஏமாளி மற்றும்
Continue reading “நட்சத்திரம் – கவிதை”