நாய்களின் நட்பு – சிறுகதை

நாய்களின் நட்பு

நாய்களின் நட்பு கதை போலி நட்பு பற்றிப் பேசுகிறது.

சில மனிதர்கள் மற்றவர்களுடன் போலியாக நட்பு கொள்வர். அவர்களை இனம் கண்டு ஒதுங்குவது நல்லது.

இவ்வகையான மனிதர்களின் நட்பானது இக்கதையில் வரும் நாய்களின் நட்பு போன்றது. வாருங்கள் கதை பற்றிப் பார்ப்போம். Continue reading “நாய்களின் நட்பு – சிறுகதை”

அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி

அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி

அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி என்ற இப்பாடல், பன்னிரு ஆழ்வார்களில் பெண் ஆழ்வாரான ஆண்டாள் அருளிய, திருப்பாவையின் இருபத்து நான்காவது பாசுரம் ஆகும். Continue reading “அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி”

விடுகதைகள் – விடைகள் – பகுதி 1

தென்னை மரம்

1. முப்பத்திரெண்டு சிப்பாய்; நடுவே மகராசா. அவர்கள் யார்?

பற்கள், நாக்கு

 

2. கை பட்டதும் சிணுங்குவான்; கதவு திறந்தால் அடங்குவான். அவன் யார்?

அழைப்பு மணி (காலிங்பெல்)

Continue reading “விடுகதைகள் – விடைகள் – பகுதி 1”