யார் பிழை? – கதை

தலைமுடியை கொத்தாக பிடித்துக் கொண்டு முதுகில் ‘கும் கும்’ என்று மொத்தினாள் மல்லிகா தனது மகள் சுமதியை.

சத்தம் கேட்டு உள்ளேயிருந்த ஓடி வந்தான் கதிரேசன்.

Continue reading “யார் பிழை? – கதை”

பதினோரு மணி விளக்கு – கதை

பொட்டு வைத்த நிலவு - சிறுகதை

“அக்கா …அக்கா …”

உள்ளே இருந்து வெளியே வந்தாள் ராசாத்தி.

“என்ன ஜானகி? எங்க கிளம்பிட்டீங்க? எங்கேயோ வெளில போற மாதிரி தெரியுது.”

Continue reading “பதினோரு மணி விளக்கு – கதை”

நாங்களும் மனுஷங்கதான் – சிறுகதை

நாங்களும் மனுஷங்கதான் - சிறுகதை

அபிராமி ஹோட்டல் காம்ப்ளக்ஸிலுள்ள வசந்தபவனில் ராஜேஷூம் மகேஷூம் ஒருவர் தோள் மீது ஒருவர் கை போட்டு சுவாரசியமாக எதையோ பேசிச் சிரித்துக் கொண்டு நுழையும்போது மாலை மணி ஆறு.

“டேய் படம் முடிந்து டிபன் சாப்பிட்டுக்கலாம். ஜஸ்ட் எ கப் ஆஃப் காஃபி எனஃப் நௌ” – இது ஃபைனல் எக்னாமிக்ஸ் மகேஷ்.

Continue reading “நாங்களும் மனுஷங்கதான் – சிறுகதை”

வளர்ச்சி! – கவிதை

காலாற நடந்து கழனி காடு தேடி
காலைக்கடன் முடித்தது முடிந்து
படுக்கை அறைக்கு பக்கத்திலேயே
நெருங்கி வந்து நெளிகிறது வளர்ச்சி…

Continue reading “வளர்ச்சி! – கவிதை”