தலைமுடியை கொத்தாக பிடித்துக் கொண்டு முதுகில் ‘கும் கும்’ என்று மொத்தினாள் மல்லிகா தனது மகள் சுமதியை.
சத்தம் கேட்டு உள்ளேயிருந்த ஓடி வந்தான் கதிரேசன்.
Continue reading “யார் பிழை? – கதை”இணைய இதழ்
தலைமுடியை கொத்தாக பிடித்துக் கொண்டு முதுகில் ‘கும் கும்’ என்று மொத்தினாள் மல்லிகா தனது மகள் சுமதியை.
சத்தம் கேட்டு உள்ளேயிருந்த ஓடி வந்தான் கதிரேசன்.
Continue reading “யார் பிழை? – கதை”“அக்கா …அக்கா …”
உள்ளே இருந்து வெளியே வந்தாள் ராசாத்தி.
“என்ன ஜானகி? எங்க கிளம்பிட்டீங்க? எங்கேயோ வெளில போற மாதிரி தெரியுது.”
Continue reading “பதினோரு மணி விளக்கு – கதை”பூனைக் குட்டியாய்
பதுங்கியிருந்த
பல நினைவுகள்
சில தருணங்களில்
புலியாய்ப் பாய்கின்றன!
புறாக்களாய் படபடக்கின்றன!
அபிராமி ஹோட்டல் காம்ப்ளக்ஸிலுள்ள வசந்தபவனில் ராஜேஷூம் மகேஷூம் ஒருவர் தோள் மீது ஒருவர் கை போட்டு சுவாரசியமாக எதையோ பேசிச் சிரித்துக் கொண்டு நுழையும்போது மாலை மணி ஆறு.
“டேய் படம் முடிந்து டிபன் சாப்பிட்டுக்கலாம். ஜஸ்ட் எ கப் ஆஃப் காஃபி எனஃப் நௌ” – இது ஃபைனல் எக்னாமிக்ஸ் மகேஷ்.
Continue reading “நாங்களும் மனுஷங்கதான் – சிறுகதை”காலாற நடந்து கழனி காடு தேடி
காலைக்கடன் முடித்தது முடிந்து
படுக்கை அறைக்கு பக்கத்திலேயே
நெருங்கி வந்து நெளிகிறது வளர்ச்சி…