இரவு நேரம்…
வாரப்பத்திரிக்கை ஒன்றை சோபாவில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த அர்ச்சனா பஸ்ஸர் ஒலித்ததும், எழுந்து சென்று கதவைத் திறந்தாள்.
Continue reading “குடும்ப வாழ்க்கை – கதை”இணைய இதழ்
இரவு நேரம்…
வாரப்பத்திரிக்கை ஒன்றை சோபாவில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த அர்ச்சனா பஸ்ஸர் ஒலித்ததும், எழுந்து சென்று கதவைத் திறந்தாள்.
Continue reading “குடும்ப வாழ்க்கை – கதை”செங்கதிர் தழுவல் பூமியின் எழல் என
சந்திக்கும் இக்கணம் நமக்கு சிறப்பென
முந்தைய தலைமுறை சொன்னதை மறந்து
முழுசூரியன் காணா முகங்களே இன்று…
Continue reading “புது விடியல்!”“வசந்தா… வசந்தா … என்ன பண்ணிக்கிட்டு இருக்க?
சீக்கிரம் வா. ஆபீசுக்கு நேரமாச்சு.” என்றான் கேசவன்.
“ச்…இதோ வந்துட்டேங்க. காலையில எந்திரிச்சா உங்க அம்மா அப்பாவுக்கு பணிவிடை செய்யணும். புள்ளைங்கள பள்ளிக்கூடத்துக்கு கிளப்பணும். இதுக்கே எனக்கு நேரம் சரியா இருக்கு. இதுல நீங்க வேற காலில சுடுதண்ணியை ஊத்திக்கிட்டு நிக்கிறீங்க…” என்று கடுகடுத்தாள் வசந்தா.
Continue reading “சுமை தாங்கி – சிறுகதை”நாளை என்பது நமதே!
ஆம்.
நாளை என்பது நிச்சயம் நமதே!!