கண்ணே! மணியே! என்று சொன்னால்
காதல் வருமா எந்நாளும்?
அன்பு மொழியே இதயம் கொண்டால்
காதல் தேனாய் ஊறிவரும்!
Continue reading “கண்ணே! மணியே!”இணைய இதழ்
கண்ணே! மணியே! என்று சொன்னால்
காதல் வருமா எந்நாளும்?
அன்பு மொழியே இதயம் கொண்டால்
காதல் தேனாய் ஊறிவரும்!
Continue reading “கண்ணே! மணியே!”அன்று வெள்ளிக் கிழமை. அந்த பிள்ளையார் கோவிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
மிகவும் சக்தி வாய்ந்த பிள்ளையார் என்றும், எப்படிப்பட்ட வேண்டுதல்களும் விரைவில் நிறைவேற்றி விடுவதாகவும் மக்கள் பேசிக் கொள்வதை தினம் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார் கணேசன் குருக்கள்.
Continue reading “மூலதனம் – சிறுகதை”வானவில்லே எங்கிருந்து
வண்ணம் கொண்டு வந்தாய்?
தேனடையே எங்கிருந்து
தித்திப்பினைப் பெற்றாய்?
காலையில் முதல் வேலையாய் செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து வைத்தான் செந்தில்.
போன வாரத்தில் ஒருநாள் தூரத்து உறவினன் பாபு அவனிடம் சொன்ன செய்தி நினைவுக்கு வந்தது,
Continue reading “தன்வினை – சிறுகதை”திருமருகல் சந்தைப்பேட்டையில் டீக்கடை நடத்தி வந்தான் கார்த்திக். கார்த்திக்குக்கு வயது முதிர்ந்த அப்பா, அம்மா மற்றும் இரண்டு தங்கைகள்.
Continue reading “எதிர்கால கனவுகள் – சிறுகதை”