தன்வினை – சிறுகதை

தன்வினை - சிறுகதை

காலையில் முதல் வேலையாய் செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து வைத்தான் செந்தில்.

போன வாரத்தில் ஒருநாள் தூரத்து உறவினன் பாபு அவனிடம் சொன்ன செய்தி நினைவுக்கு வந்தது,

Continue reading “தன்வினை – சிறுகதை”

எதிர்கால கனவுகள் – சிறுகதை

திருமருகல் சந்தைப்பேட்டையில் டீக்கடை நடத்தி வந்தான் கார்த்திக். கார்த்திக்குக்கு வயது முதிர்ந்த அப்பா, அம்மா மற்றும் இரண்டு தங்கைகள்.

Continue reading “எதிர்கால கனவுகள் – சிறுகதை”

ஓய்வுக்குப் பின் அமைதி – சிறுகதை

“அரைக்கீரை, முளைக்கீரை, தண்டுக்கீரை, அவத்திக்கீரை, வெண்டைக்காய், கத்தரிக்காய், தக்காளி…” ராகம் போட்டு கூவிக் கொண்டே வந்த காய்கறிக்காரி செங்கமலம் வழக்கம் போல் ரங்காச்சாரியார் வீட்டுத் திண்ணை மீது கூடையை மெதுவாக இறக்கி வைத்து “அம்மா! கீரை..” என உரக்கக் குரல் கொடுத்தாள்.

Continue reading “ஓய்வுக்குப் பின் அமைதி – சிறுகதை”