ஆண்மகவு
அடுத்தடுத்து பிறந்தாலும்
இரு மடங்காகும் ஆனந்தம்…
உண்மை – சிறுகதை
மும்பையில் இருந்து கார் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது.
செல்வந்தர் கிரிதரன் சென்னையில் ஓர் பிசினஸ் மீட்டிங்குகாக வந்து கொண்டிருந்தார்.
டிரைவர் மிகவும் கவனமாக காரை ஓட்டிக் கொண்டிருக்க.
கிரிதரனின் மனதில் பழைய நினைவுகள் நிழலாட தொடங்கின.
வன்முறை! கவிதை
பொது வெளியில்
பற்றியெரிகிறது
பாலையின்
பெரு நெருப்பு!
போலிச் சம்பிரதாயங்கள் – சிறுகதை
பட்டுப்புடவை சரசரக்க, கால்களில் கொலுசும், கைகளில் வளையல்களும் சிணுங்க, நெற்றியில் குங்குமம் சுடரிட்டு நிற்க, கையில் குங்குமச் சிமிழுடன் அப்போதுதான் பறித்து வந்த மலரென ‘பளிச்’சென்று, ஒவ்வொரு வீடாகச் சென்று, “எங்க வீட்ல கொலு வச்சிருக்கோம். அவசியம் வந்து வெற்றிலை பாக்கு வாங்கிட்டுப் போங்கோ மாமி” எனப் புன்னகை ததும்ப அழைத்துக் கொண்டு வந்த விஜி எங்கள் வீட்டை நோக்கி வருவதைக் கவனித்ததும்,
Continue reading “போலிச் சம்பிரதாயங்கள் – சிறுகதை”காணாமல் போனதெங்கே?
நல்ல காலம் பிறப்பதை
நடுச்சாமத்தில் அறிவிக்கும்
ஜக்கம்மா…