திருமண அழைப்பிதழ்களுக்கு மஞ்சள், குங்குமம் இட்டு முகவரி எழுதும் பணியில் ஒன்றியிருந்தனர் சேகரும் பத்மாவும்.
“பத்மா எனக்கு நம்மபொண்ணு சவிதாவை நினைச்சா பயமாயிருக்கு,”
சொன்ன கணவனை சிரித்தபடி நோக்கினாள் பத்மா.
Continue reading “பால பாடம் – சிறுகதை”இணைய இதழ்
திருமண அழைப்பிதழ்களுக்கு மஞ்சள், குங்குமம் இட்டு முகவரி எழுதும் பணியில் ஒன்றியிருந்தனர் சேகரும் பத்மாவும்.
“பத்மா எனக்கு நம்மபொண்ணு சவிதாவை நினைச்சா பயமாயிருக்கு,”
சொன்ன கணவனை சிரித்தபடி நோக்கினாள் பத்மா.
Continue reading “பால பாடம் – சிறுகதை”ஐந்து தேசமாவது கொடு…
இல்லையெனில்
ஐந்து ஊராகிலும் தா…
அதுவும் இல்லையெனில்
ஐந்து வீடாவது வழங்கு…
மஞ்சுளாவிற்கும் ரமேசுக்கும் திருமணமாகி மூன்று வருடங்கள் ஆகின்றன. இப்பொழுது தான் மஞ்சுளா முழுகாமல் இருக்கிறாள்.
ரமேசுக்கு தாய் தந்தை யாரும் இல்லை. ஒரே ஒரு வயதான பாட்டி மட்டும்தான். ரமேஷ் அதிகம் படிக்கவில்லை; கொத்தனார் வேலை பார்த்து வருகிறான்.
Continue reading “இவ்வழி செல்வோரை உன் விழி எனக் காப்பாய் – சிறுகதை”தொலைந்து போன
மௌனங்கள்
தேடப்படுகின்றன!
கண்டதும் காதல்
கருத்தினில் மோதல்
வந்ததும் கூடல்
சென்றதும் மோதல்