கலாட்டா கல்யாணம்!

கலாட்டா கல்யாணம்

திருக்கடையூர் அபிலாஷ் ஹோட்டல் தங்கும் விடுதி அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது.

மஹாராஷ்ட்ராவிலிருந்து வந்த குடும்பத்தின் ஐந்து வயது பையன் சந்தீப்பை காணவில்லை.

Continue reading “கலாட்டா கல்யாணம்!”

பாசம்!

பாசம்

அலுவலக வேலை நிமித்தம், சென்னை சென்றுவிட்டு அன்று காலைதான் திருச்சி திரும்பினேன்.

வீட்டுக்கள் நுழையும்போதே சாருக்குட்டி என் கால்களைக் கட்டிக் கொண்டு “அங்கிள்! நாணுத்தாத்தா சாமி கிட்டப் போயிட்டார் தெரியுமா?'” என கீச்சுக் குரலில் சொன்னதும் அதிர்ச்சியாய் இருந்தது.

என்னால் நம்ப முடியவில்லை. இல்லை ஜீரணிக்க முடியவில்லை.

Continue reading “பாசம்!”

விழிகளைச் சேருமோ உறக்கம்?

விழிகளைச் சேருமோ உறக்கம்?

இடப்பக்கம் வலப்பக்கம் என்று மாறி மாறிப் புரண்டு படுத்தார் செல்லம்மா. தூக்கம் வருவேனா என்றது.

கடந்த ரெண்டு வருட காலமாகவே இரவில் மாமி தூக்கம் வராமல் தவிப்பது வாடிக்கையாகி விட்டது.

Continue reading “விழிகளைச் சேருமோ உறக்கம்?”

வல்லவனுக்கு வல்லவன்!

நம்பிக்கை

“ஒரு விற்பனைப் பிரதிநிதி என்றால் அருமையாக டிரஸ் பண்ணவும், அட்டகாசமாக பேசத் தெரிந்தால் மட்டும் போதாது. ‘கில்லர் இன்ஸ்டிங்க்ட்’ (killer instinct) என்னும் ‘செய்து முடி அல்லது செத்து மடி‘ என்ற நியதிப்படி, ஒரு வியாபார ஒப்பந்தத்தை முடித்தால் மட்டும் போதாது; டி.டி அல்லது காஷ் வாங்க வேண்டும் தாமதிக்காமல்!” என்று டெலிபோனில் சென்னையிலிருந்து மானேஜர் சிவகுருவின் ஆங்கில புத்திமதி குண்டுகள் திருப்பூரில் இருந்த விஜய்யின் இதயத்தை துளைத்தன.

Continue reading “வல்லவனுக்கு வல்லவன்!”