ஊர்க்குருவியும் பருந்தாகும் உன்னதக் கணக்குகள்

பறவைகள்

அந்த பறவைகள் சரணாலயத்தில் வெளிநாட்டு பறவைகள் அதிகமாக வர ஆரம்பித்தன. அங்கு ஏற்கனவே இருந்த பறவைகளுக்கு இவர்களைக் கண்டாலே பிடிப்பதில்லை. Continue reading “ஊர்க்குருவியும் பருந்தாகும் உன்னதக் கணக்குகள்”

நலம் வாழ – ஒரு நல்ல கதை

குரங்கு

அந்த காட்டில் வாழும் விலங்குகளில் ஒன்றான குரங்கு குசேலனுக்கு ஓய்வு என்பதே கிடையாது. ஆம் எப்போதும் எதையாவது செய்து கொண்டேயிருக்கும். Continue reading “நலம் வாழ – ஒரு நல்ல கதை”

இரவில் பாடும் தவளை

அழகான அந்த குளக்கரையில் மலர்ந்த தாமரை மலர்களின் மீது மோதியபடி அதன் இலைகளின் மீது ஏறி தாவிக்கொண்டே அங்குமிங்குமாக சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்த தவளை தங்கப்பன் கரையினை ஒட்டியிருந்த மணற்பாங்கான பகுதியில் தனது வளையிலிருந்து வெளியே வந்து மெல்ல நடந்து கொண்டிருந்த நண்டு நல்லப்பனைக் கண்டது. Continue reading “இரவில் பாடும் தவளை”

ஆடைகட்டி வந்த அழகோ

பச்சோந்தி

அந்த காட்டில் வாழ்ந்த மிருகங்களுக்கு தனித்தனியாக வடிவங்களோ வாழிடங்களோ இல்லாமல் எல்லோரும் ஒன்றாக வாழ்ந்து வந்த காலம் அது. ஆனால் குரலில் மட்டும் அதாவது அவை எழுப்பும் ஒலிகளில் மட்டும் ஒவ்வொன்றும் வித்தியாசமானவைகளாக இருந்தன. Continue reading “ஆடைகட்டி வந்த அழகோ”

சிதறி விழுந்த நட்சத்திரங்கள்

நட்சத்திரங்கள்

செண்பகக் காட்டில் வாழ்ந்த அணில் வனிதா, குரங்கு ஜெகதா, பச்சைக்கிளி பாப்பம்மா, சிட்டுக்குருவி சிங்காரி ஆகிய நான்கும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தன. Continue reading “சிதறி விழுந்த நட்சத்திரங்கள்”