ஸ்கூட்டியில் வந்த தெய்வம் – சிறுகதை

நாகை நகரத்திலிருந்து பேருந்து புறப்பட்டு சென்று கொண்டிருந்தது.

பேருந்தில் வாடிய மலரை போல் முகம் வாடி இருக்க, பின்னலிடாத தலையும், வண்ணம் தீட்டாத முகமும், திருத்தப்படாத புருவமும் வரையப்படாத கண்களில் கண்ணீர் வழிய, சிரிப்பை மறந்த முகத்துடன் ஒளி மங்கிய நிலவாய் அமர்ந்திருந்தாள் மாலதி.

கலங்கிய கண்களை புடவை தலைப்பில் ஒற்றி எடுத்துக் கொண்டிருக்கையில், தன்னருகில் வந்த கண்டக்டரைக்கூட கவனிக்காமல் அமர்ந்திருந்தாள்.

Continue reading “ஸ்கூட்டியில் வந்த தெய்வம் – சிறுகதை”

மூலதனம் – சிறுகதை

அன்று வெள்ளிக் கிழமை. அந்த பிள்ளையார் கோவிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

மிகவும் சக்தி வாய்ந்த பிள்ளையார் என்றும், எப்படிப்பட்ட வேண்டுதல்களும் விரைவில் நிறைவேற்றி விடுவதாகவும் மக்கள் பேசிக் கொள்வதை தினம் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார் கணேசன் குருக்கள்.

Continue reading “மூலதனம் – சிறுகதை”

தன்வினை – சிறுகதை

தன்வினை - சிறுகதை

காலையில் முதல் வேலையாய் செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து வைத்தான் செந்தில்.

போன வாரத்தில் ஒருநாள் தூரத்து உறவினன் பாபு அவனிடம் சொன்ன செய்தி நினைவுக்கு வந்தது,

Continue reading “தன்வினை – சிறுகதை”

எதிர்கால கனவுகள் – சிறுகதை

திருமருகல் சந்தைப்பேட்டையில் டீக்கடை நடத்தி வந்தான் கார்த்திக். கார்த்திக்குக்கு வயது முதிர்ந்த அப்பா, அம்மா மற்றும் இரண்டு தங்கைகள்.

Continue reading “எதிர்கால கனவுகள் – சிறுகதை”

ஓய்வுக்குப் பின் அமைதி – சிறுகதை

“அரைக்கீரை, முளைக்கீரை, தண்டுக்கீரை, அவத்திக்கீரை, வெண்டைக்காய், கத்தரிக்காய், தக்காளி…” ராகம் போட்டு கூவிக் கொண்டே வந்த காய்கறிக்காரி செங்கமலம் வழக்கம் போல் ரங்காச்சாரியார் வீட்டுத் திண்ணை மீது கூடையை மெதுவாக இறக்கி வைத்து “அம்மா! கீரை..” என உரக்கக் குரல் கொடுத்தாள்.

Continue reading “ஓய்வுக்குப் பின் அமைதி – சிறுகதை”