தாமரை நிலவு! அவளுடைய பெயர். நிலா ஒரு பெண்ணாகியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
சிரித்தாலே நிலவு போன்ற அவளது முகம் தாமரையாகச் சிவக்கும். பொருத்தமான பெயரைத்தான் கொண்டிருந்தாள்.
ஆயிரக் கணக்கில் வந்து குவிந்த வரன்களில் அவளுக்காகத் தந்தை சிற்றம்பலம் தேர்ந்தெடுத்தது அரவிந்தன் என்கிற வரனைத்தான்.
Continue reading “காணாமல் போன நிலா – சிறுகதை”