அன்று கார்த்திகை தீபம்!
அக்ரஹாரம் முழுவதும் தீப ஒளி பிரகாசித்துக் கொண்டிருந்தது.
மடிசார் மாமிகள், பட்டுப்பாவாடைச் சிறுமிகள், இந்த இரண்டுக்கும் மத்தியிலுள்ள திருமணமாகாத, திருமணமான இளம் பெண்கள் எனப் பெண்கள் வீடுகளின் திண்ணையில் அகல் விளக்குகளை ஏற்றிக் கொண்டிருந்தனர்.
Continue reading “விளக்கேற்ற வந்தவள் – சிறுகதை”