ராசி – சிறுகதை

கீழ்போர்ஷனில் ஹவுஸ் ஓனரும் மாடி போஷனில் வசுமதியும் குடியிருந்தார்கள்.

அந்த வீட்டுக்கு குடிவந்த நான்கைந்து மாதங்களுக்குள்ளேயே ஹவுஸ் ஓனர் செண்பகத்தின நடவடிக்கைகள் பிடிக்காமல் மனதுக்குள் புழுங்கிக் கொண்டிருந்தாள் வசுமதி.

Continue reading “ராசி – சிறுகதை”

உண்மை – சிறுகதை

உண்மை - சிறுகதை

மும்பையில் இருந்து கார் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது.

செல்வந்தர் கிரிதரன் சென்னையில் ஓர் பிசினஸ் மீட்டிங்குகாக வந்து கொண்டிருந்தார்.

டிரைவர் மிகவும் கவனமாக காரை ஓட்டிக் கொண்டிருக்க.
கிரிதரனின் மனதில் பழைய நினைவுகள் நிழலாட தொடங்கின.

Continue reading “உண்மை – சிறுகதை”

போலிச் சம்பிரதாயங்கள் – சிறுகதை

போலிச் சம்பிரதாயங்கள் - சிறுகதை

பட்டுப்புடவை சரசரக்க, கால்களில் கொலுசும், கைகளில் வளையல்களும் சிணுங்க, நெற்றியில் குங்குமம் சுடரிட்டு நிற்க, கையில் குங்குமச் சிமிழுடன் அப்போதுதான் பறித்து வந்த மலரென ‘பளிச்’சென்று, ஒவ்வொரு வீடாகச் சென்று, “எங்க வீட்ல கொலு வச்சிருக்கோம். அவசியம் வந்து வெற்றிலை பாக்கு வாங்கிட்டுப் போங்கோ மாமி” எனப் புன்னகை ததும்ப அழைத்துக் கொண்டு வந்த விஜி எங்கள் வீட்டை நோக்கி வருவதைக் கவனித்ததும்,

Continue reading “போலிச் சம்பிரதாயங்கள் – சிறுகதை”

ஒண்டி ஏட்டும் அய்யனாரும் – சிறுகதை

அடர்ந்த காடுகளும் மலைகளும் ஒட்டிய சாலையில் அமைந்திருக்கும் சோதனைச் சாவடியுடன் கூடிய புறக்காவல் நிலையம் ஒன்றில்தான் ஒண்டி ஏட்டு பணிபுரிகிறார்,

மலையின் அடிவாரத்தில் உள்ள சில கிராமங்களுக்கும் சேர்த்துதான் இந்த காவல் நிலையம். ஒண்டி ஏட்டு இந்த கிராமங்களின் ஆதி அந்தத்தை அறிந்தவர்.

முக்கியமாக காடுகளில் பதுங்கி தீவிரவாத மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர்களின் நடவடிக்கைகளை கண்காணித்து தகவல் சொல்வதில் வல்லவர்.

Continue reading “ஒண்டி ஏட்டும் அய்யனாரும் – சிறுகதை”

பேரணி – சிறுகதை

பேரணி - சிறுகதை

ஆரியபாதம் அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக இருந்து
ஓய்வு பெற்றவர்.

அவருக்கு தேசப்பற்று அதிகம். சமூகநலத் தொண்டு என்றால் எப்போதும் முன்னாடி நிற்பவர்.

Continue reading “பேரணி – சிறுகதை”