கோடைவெயில் அமிலம் போல சுட்டெரித்தது.
முகத்தில் வழிந்த வியர்வையை புடவை முந்தானையால் அழுந்தத் துடைத்தாள் வடிவு.
“இப்படி பொளக்குதே வெயிலு” வாய்க்குள் முனங்கினாள்,
Continue reading “உழைப்பாளி – சிறுகதை”இணைய இதழ்
கோடைவெயில் அமிலம் போல சுட்டெரித்தது.
முகத்தில் வழிந்த வியர்வையை புடவை முந்தானையால் அழுந்தத் துடைத்தாள் வடிவு.
“இப்படி பொளக்குதே வெயிலு” வாய்க்குள் முனங்கினாள்,
Continue reading “உழைப்பாளி – சிறுகதை”தார் சாலையில் இருந்து மண் ரோட்டில் இறங்கியது சைக்கிள்.
வழிநெடுகிலும் வயல்வெளிகள் சாலையோரத்தில் பனைமரங்களும் கருவேல மரங்களும் நிறைந்த பகுதியாக இருந்தது.
சுற்றிலும் பார்வையை செலுத்தியவாறு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார் ஒருவர். அவருக்கு 55 வயது இருக்கும்.
பட்டு வேட்டி சட்டையுடன். வாயில் வெத்தலை பாக்கு மென்று கொண்டு மூக்குக் கண்ணாடி அணிந்தவாறு கையில் ஒரு பேக் உடன் பயணித்துக் கொண்டிருந்தார்.
Continue reading “கனவு மெய்ப்பட – சிறுகதை”ராமு நடையை எட்டிப் போட்டான்.
ஐப்பசி மாதத்து மழை பிசுபிசுத்துக் கொண்டிருந்தது. குடையும் கையிலில்லை. சினிமாவுக்குச் செல்லும் அவசரம்.
அம்மாவிடம் கெஞ்சிக் கூத்தாடி நண்பர்களுடன் செல்வதாகப் பர்மிஷன் வாங்கிக் கொண்டு கிளம்புவதற்குள் போதும் போதுமென ஆகிவிட்டது அவனுக்கு.
Continue reading “இது எப்படி இருக்கு? – சிறுகதை”கொடிக்கால்பாளையம் என்று ஒரு சிறிய ஊர். ஊரை சுற்றி வயல்வெளிகள் இயற்கை எழில் குறையாமல் செழித்து இருந்தது.
வயலின் ஓரத்தில் வெட்டாறு ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கும். அவ்வப்போது ஆறு பெருக்கெடுத்து கரை உடைந்து ஊருக்குள் வெள்ளம் வருவது உண்டு.
Continue reading “புதிய வழித்தடம் – சிறுகதை”ஓநாய் ஒன்று காட்டில் தீவிரமாக உணவினைத் தேடி அலைந்தது. அப்போது முயல் ஒன்று எதிர்படவே அதனை வேட்டையாடியது.
Continue reading “சன்மானம் – சிறுவர் கதை”