ஆத்ம திருப்தி – சிறுகதை

ஆத்ம திருப்தி - சிறுகதை

‘ஹரே ராமா, ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே, ஹரே கிருஷ்ணா, ஹரே கிருஷ்ணா… கிருஷ்ண கிருஷ்ண… ஹரே ஹரே…’

உச்ச ஸ்தாயியில் பாடிவாறே அந்த பஜனை கோஷ்டி ஜம்புநாதன் பங்களாவை நெருங்கியபோது, வெளியே கிளம்பிக் கொண்டிருந்தவர் முகம் சுளித்தவாறு முணுமுணுத்தவாறே உள்ளே சென்று காம்பவுண்டு கேட்டை மூடி தாழ்போட்டுக் கொண்டார்.

Continue reading “ஆத்ம திருப்தி – சிறுகதை”

மச்சம் – இஸ்மத் சுக்தாயின் கலை ஓவியம்

மச்சம் - இஸ்மத் சுக்தாயின் கலை ஓவியம்

“எனது கதைகள் மாயக் கம்பளம் போன்றவை. பேனா முனையில் இருந்து பிறக்கும் சொற்களைக் கொண்டு அந்த மாயக் கம்பளத்தை நெய்கிறேன். சொற்களின் வழியே மனிதர்களை நேசிக்கிறேன். சந்தோஷம் கொள்ள வைக்கிறேன். மனிதத் துயரங்களை எழுத்தின் வழியே பகிர்ந்து கொள்கிறேன். ஆறுதல் தருகிறேன். மோசமான செயல்களை அழித்து ஒழிக்கிறேன். என் தனிமையின் தோழன் எழுத்துக்கள் மட்டுமே,” என்கிறார் இஸ்மத் சுக்தாய்.

இஸ்மத் சுக்தாய் அவர்கள் உருது மொழியில் எழுதிய சிறுகதைகளில் முக்கியமானதாகக் கருதப்படுவது ‘மச்சம்’ எனும் சிறுகதையாகும். இக்கதையைத் தமிழில் ராகவன் தம்பி மொழிபெயர்த்துள்ளார். மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாக அது இருக்கின்றது.

Continue reading “மச்சம் – இஸ்மத் சுக்தாயின் கலை ஓவியம்”

மனைவி சொல் மிக்க மந்திரமில்லை

மனைவி சொல் மிக்க மந்திரமில்லை

அன்று காலையில் எழுந்ததும் வழக்கம்போல் செல்போனை சார்ஜ் செய்வதற்கு சார்ஜரில் போட்டேன்.

செல்போன் சார்ஜ் ஏறவில்லை. திடுக்கிட்டேன். 20 சதவீதம் மட்டும் சார்ஜ் இருப்பதாக செல்போன் காட்டியது.

Continue reading “மனைவி சொல் மிக்க மந்திரமில்லை”

லஞ்சம் – சிறுகதை

‘லஞ்ச ஒழிப்பு வாரம்’ எனக் கொட்டை எழுத்தில் எழுதி பேனரைப் பிடித்துக் கொண்டு வீதி வீதியாக கோஷங்கள் எழுப்பியவாறு சென்றது அந்த ஊர்வலம்.

Continue reading “லஞ்சம் – சிறுகதை”

செந்திலும் நானும் – சிறுகதை

செந்திலும் நானும் - சிறுகதை

எதிர் எதிர் துருவங்கள் ஒன்றை ஒன்று ஈர்த்துக்கொள்ளும் என்கிற இயற்பியல் கோட்பாட்டின்படி தான் எனக்கும் செந்திலுக்குமான பிணைப்பு ஏற்பட்டிருக்கிறது.

எனக்கு பேச்சே பிரதானம், செந்திலுக்கு மௌனமே மூலதனம்.

கடவுள், காதல், கவிதை, இலக்கியம், சினிமா என்று எல்லாமே எனக்கும் செந்திலுக்கும் நேர் எதிர் ரசனைகள்; வாழ்வியல் நடை முறைகள்.

Continue reading “செந்திலும் நானும் – சிறுகதை”