மனைவி சொல் மிக்க மந்திரமில்லை

மனைவி சொல் மிக்க மந்திரமில்லை

அன்று காலையில் எழுந்ததும் வழக்கம்போல் செல்போனை சார்ஜ் செய்வதற்கு சார்ஜரில் போட்டேன்.

செல்போன் சார்ஜ் ஏறவில்லை. திடுக்கிட்டேன். 20 சதவீதம் மட்டும் சார்ஜ் இருப்பதாக செல்போன் காட்டியது.

Continue reading “மனைவி சொல் மிக்க மந்திரமில்லை”

லஞ்சம் – சிறுகதை

‘லஞ்ச ஒழிப்பு வாரம்’ எனக் கொட்டை எழுத்தில் எழுதி பேனரைப் பிடித்துக் கொண்டு வீதி வீதியாக கோஷங்கள் எழுப்பியவாறு சென்றது அந்த ஊர்வலம்.

Continue reading “லஞ்சம் – சிறுகதை”

செந்திலும் நானும் – சிறுகதை

செந்திலும் நானும் - சிறுகதை

எதிர் எதிர் துருவங்கள் ஒன்றை ஒன்று ஈர்த்துக்கொள்ளும் என்கிற இயற்பியல் கோட்பாட்டின்படி தான் எனக்கும் செந்திலுக்குமான பிணைப்பு ஏற்பட்டிருக்கிறது.

எனக்கு பேச்சே பிரதானம், செந்திலுக்கு மௌனமே மூலதனம்.

கடவுள், காதல், கவிதை, இலக்கியம், சினிமா என்று எல்லாமே எனக்கும் செந்திலுக்கும் நேர் எதிர் ரசனைகள்; வாழ்வியல் நடை முறைகள்.

Continue reading “செந்திலும் நானும் – சிறுகதை”

வேலனும் பாட்டியும் – சிறுகதை

வேலனும் பாட்டியும் - சிறுகதை

அன்று மாலை முத்தம்மாள் பாட்டியின், வீட்டுத் திண்ணையில் சிறுவர்கள், சிறுமிகள் கூட்டமாக அமர்ந்து பாட்டி சொல்லும் கதையை ஆர்வமாக, மகிழ்ச்சியாக கேட்டுக் கொண்டிருந்தனர்.

Continue reading “வேலனும் பாட்டியும் – சிறுகதை”

மழைக்காலம் – சிறுகதை

மழைக்காலம் - சிறுகதை

இரண்டு தடவையாக பருவமழை தவறி விட்டது.

கடைசியில் ‘இந்தப் பருவ மழையாவது பெய்யாதா?’ என ஏங்கிக் கொண்டிருந்த வேளையில்தான் வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகியிருந்தது.

இந்தப் புயல் குறித்த தகவல் மக்கள் மத்தியில் அதிகமாகப் பேசப்பட்ட செய்தியாயிற்று. இந்தப் புயலின் காரணமாக தமிழகத்தின் வடக்கு பகுதிகளில் மழை வெளுத்துக் கட்டிக் கொண்டிருந்தது.

Continue reading “மழைக்காலம் – சிறுகதை”