பெண்ணால் முடியும் தம்பி – சிறுகதை

பெண்ணால் முடியும் தம்பி - சிறுகதை

காலை ஒன்பது மணிக்கு சுதர்சனம் கடையைத் திறக்கும் சமயம் மாணிக்கவேலு டாக்டர் சீட்டு ஒன்றைக் கையில் வைத்துக் கொண்டு அங்கு வந்து சேர்ந்தார்.

சுதர்சனத்தின் பால்ய சினேகிதர். அந்த ஊருக்கு மாற்றலாகி வந்து ஓராண்டுக்குள் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி.

Continue reading “பெண்ணால் முடியும் தம்பி – சிறுகதை”

உழைப்பாளி – சிறுகதை

உழைப்பாளி - சிறுகதை

கோடைவெயில் அமிலம் போல சுட்டெரித்தது.

முகத்தில் வழிந்த வியர்வையை புடவை முந்தானையால் அழுந்தத் துடைத்தாள் வடிவு.

“இப்படி பொளக்குதே வெயிலு” வாய்க்குள் முனங்கினாள்,

Continue reading “உழைப்பாளி – சிறுகதை”

கனவு மெய்ப்பட – சிறுகதை

கனவு மெய்ப்பட - சிறுகதை

தார் சாலையில் இருந்து மண் ரோட்டில் இறங்கியது சைக்கிள்.

வழிநெடுகிலும் வயல்வெளிகள் சாலையோரத்தில் பனைமரங்களும் கருவேல மரங்களும் நிறைந்த பகுதியாக இருந்தது.

சுற்றிலும் பார்வையை செலுத்தியவாறு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார் ஒருவர். அவருக்கு 55 வயது இருக்கும்.

பட்டு வேட்டி சட்டையுடன். வாயில் வெத்தலை பாக்கு மென்று கொண்டு மூக்குக் கண்ணாடி அணிந்தவாறு கையில் ஒரு பேக் உடன் பயணித்துக் கொண்டிருந்தார்.

Continue reading “கனவு மெய்ப்பட – சிறுகதை”

இது எப்படி இருக்கு? – சிறுகதை

இது எப்படி இருக்கு? - சிறுகதை

ராமு நடையை எட்டிப் போட்டான்.

ஐப்பசி மாதத்து மழை பிசுபிசுத்துக் கொண்டிருந்தது. குடையும் கையிலில்லை. சினிமாவுக்குச் செல்லும் அவசரம்.

அம்மாவிடம் கெஞ்சிக் கூத்தாடி நண்பர்களுடன் செல்வதாகப் பர்மிஷன் வாங்கிக் கொண்டு கிளம்புவதற்குள் போதும் போதுமென ஆகிவிட்டது அவனுக்கு.

Continue reading “இது எப்படி இருக்கு? – சிறுகதை”

புதிய வழித்தடம் – சிறுகதை

புதிய வழித்தடம் - சிறுகதை

கொடிக்கால்பாளையம் என்று ஒரு சிறிய ஊர். ஊரை சுற்றி வயல்வெளிகள் இயற்கை எழில் குறையாமல் செழித்து இருந்தது.

வயலின் ஓரத்தில் வெட்டாறு ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கும். அவ்வப்போது ஆறு பெருக்கெடுத்து கரை உடைந்து ஊருக்குள் வெள்ளம் வருவது உண்டு.

Continue reading “புதிய வழித்தடம் – சிறுகதை”