அடிமாடு – சிறுகதை

அடிமாடு - சிறுகதை

இயற்கை எழிலுடன் கூடிய அழகிய புறா கிராமம்.

அந்தக் கிராமத்தில் நான்கு தெருக்கள் தான். அந்தத் தெருக்களில் ஒன்று பள்ளிவாசல் தெரு.

பள்ளிவாசல் தெருவில் ஒரு ஓட்டு வீட்டின் வாசலில் போடப்பட்டு இருந்த கட்டிலில் ஓர் வயதான பெரியவர் உட்கார்ந்து இருந்தார்.

Continue reading “அடிமாடு – சிறுகதை”

கல்யாணம் – சிறுகதை

கல்யாணம் - சிறுகதை

வாசுதேவன் வீடு கல்யாணக்களை கட்டி அமர்க்களப்பட்டது.

வாசுதேவன் மற்றும் அவரது மனைவி குடும்பத்தினர், அவரது பெண்கள், மருமகன்கள், பேரன், பேத்திகள் என உறவினர்கள் கூட்டம் நிரம்பி வழிய, அவரது மைத்துனர் வாசுதேவனிடம் கேட்டார்.

Continue reading “கல்யாணம் – சிறுகதை”

வெண்டைக்காய்க்கு எந்த ஊரு? – சிறுவர் கதை

வெண்டைக்காய்

திட்டச்சேரி ஓர் அழகிய கிராமம்.

அந்த கிராமத்தை சுற்றிலும் பச்சைப் பசேலென்ற வயல்வெளிகள். ஊரின் இருபுறங்களிலும் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்.

அந்த இயற்கைச் சூழலின் நடுவே காத்தமுத்து தாத்தாவின் வீடு அமைந்திருந்தது.

Continue reading “வெண்டைக்காய்க்கு எந்த ஊரு? – சிறுவர் கதை”

உன்னதம் – சிறுகதை

உன்னதம் - சிறுகதை

ராகவனுக்கு வெறுப்பு வந்தது.

‘சே! என்ன வாழ்க்கை இது? ஆபீஸ் பைல்களுடன் பைல்களாய் கிடந்து போராடி வருகிற ஆயிரத்து சொச்ச ரூபாயில் இழுத்துப் பிடித்து செலவு செய்து, பட்ஜெட் போட்டு ஒவ்வொரு நாளும் பிரம்ம பிரயத்தனமாய்…

Continue reading “உன்னதம் – சிறுகதை”

உறவைத் தேடி – சிறுகதை

நாகை காயிதே மில்லத் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டத்திற்கு ஆட்சியாளராக புதிதாக பதவியேற்றார் இளைஞரான அருள்தம்பி.

Continue reading “உறவைத் தேடி – சிறுகதை”